ஆகஸ்ட் 4 முதல் திருமணம், இறுதி சடங்குகளுக்கு கூடுதலான நபர்களுக்கு அனுமதி: MMT

சிங்கப்பூரில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் கூடும் நடவடிக்கைகள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் இருந்து வருகிறது. இருந்தாலும் இந்த காலகட்டத்தில் முக்கியமான நடவடிக்கைகள் மற்றும் முக்கிய வாழ்க்கை நிகழ்வுகள் தொடர வேண்டியதன் அவசியத்தை இது அங்கீகரிப்பதாக பல் அமைச்சக பணிக்குழு (MMT) தெரிவித்தது. … Read More

கடத்தி வரப்பட்ட சிறுத்தை ஆமைகள் உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் பிடிபட்டன: ICA

கடந்த வாரம் ஜூலை 22 அன்று, உட்லேண்ட்ஸ் சோதனை சாவடியில் உள்ள குடியிரிமை அதிகாரிகள் (ICA) மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரி ஒன்றில் கடத்த முயன்ற 7 சிறிய ஆமைகளை (Leopdd Tortoise) கண்டுபிடித்தனர். சிங்கப்பூர் குடியிரிமை அதிகாரிகள் ஒரு வெள்ளை … Read More

ஆகஸ்ட் மாதம் மழை குறைவு, சில நாட்கள் வெப்ப நிலை 35 ° C வரை இருக்கும்: MSS

ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாதம் முதல் பதினைந்து நாட்கள் மிதமான வெப்பமாகவும் குறைவாக ஈரப்பதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சில நாட்களில் வெப்பநிலை 35 ° C இருக்கும். ஒரு சில இரவுகளில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகளும் … Read More

சிங்கப்பூர் – ஜோகூரை இணைக்கும் RTS ரயில் திட்டத்தின் உடன்பாடு பிரதமர்கள் முன்னிலையில் இன்று இறுதி செய்யப்பட்டது

சிங்கப்பூர் மற்றும் மலேசியா இருநாடுகளும் இன்று ரேபிட் டிரான்ஸிட் சிஸ்டம் (RTS ) திட்டத்தில் கையெழுத்திட்டன. இணைப்பு ஒப்பந்தத்திற்கான விழாவில் சிங்கப்பூர் பிரதமர் லீ மற்றும் மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் இருவரும் கலந்து கொண்டனர். COVID-19 பயண கட்டுப்பாடுகள் காரணமாக, … Read More

சிங்கப்பூரில் முன் எப்போதும் இல்லாத குறைந்த வேலை வாய்ப்புகள், ஆட்குறைப்பும் அதிகரித்தது

2020 ம் ஆண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் சிங்கப்பூரில் மிக குறைந்த வேலைவாய்ப்புகளே உள்ளது, இது ஜனவரி முதல் மார்ச் வரை உள்ள காலாண்டை விட நான்கு மடங்கு அதிகமாகும். மனிதவள அமைச்சகம் (MOM) நேற்று புதன்கிழமை (ஜூலை 29) … Read More

விமானத்துறை நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கை: NTUC, தொழிற்சங்கங்கள் தலையிட்டது

விமான பராமரிப்பு, பழுதுபார்ப்பு நிறுவனமான ஈகிள் சர்வீசஸ் ஆசியா ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் செயல்முறையை சரி செய்து தொழிற்சங்கங்களுடன் ஒரு இணக்கமான உடன்பாட்டை எட்டிய பின்னர் தொழில்துறை நடவடிக்கை தவிர்க்கப்பட்டது. கடந்த ஜூலை 22 அன்று, ஈகிள் சர்வீசஸ் ஆசியா நிறுவனம் … Read More

ரபேல் விமானங்கள் அம்பாலாவில் தரையிறங்கின

இன்று புதன் கிழமை ஜூலை 29ம் தேதி, ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ரபேல் போர் விமானங்கள் பாதிகாப்பாக தரையிரங்கின. தரையிறங்கிய விமானங்களுக்கு நீரை பாய்ச்சியடித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த விமானங்கள் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் பாதியில் அதிகாரப்பூர்வமாக … Read More

குழந்தையை கைவிட்ட இந்தோனேசிய பெண் கைது

குழுந்தையை மறுசுழற்சி தொட்டியில் விட்டு சென்ற சம்பவத்தில் இந்தோனேசிய பெண் ஒருவர் இன்று (ஜூலை 29) புதன் கிழமை கைது செய்யப்பட்டார். இந்த பெண் தனது குழந்தையை கடந்த திங்களன்று ஜூலை 27ம் தேதி, அப்பர் பாயா லேபர் சாலைக்கு அருகிலுள்ள … Read More

8,55,000 இந்தியர்கள் நாடு திரும்பினர்,வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா விமானம்

வந்தே பாரத் மிஷன் கட்டம் 5ன் கீழ் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பயணம் செய்ய விமானங்களை ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஏர் இந்தியாவின் இணையதளம், முன்பதிவு அலுவலகங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் ஜூலை 29, காலை10 மணி முதல் … Read More

50% சம்பளத்தை தொகுதி மக்களுக்கு ஒதுக்குகிறேன்: எதிர்கட்சி தலைவர் ப்ரிதம் சிங்

சிங்கப்பூரின் முதல் எதிர்கட்சி தலைவரான ப்ரிதம் சிங்கிற்கு எம்பிகளுக்கு கிடைக்கும் சம்பளத்தை விட ஒரு மடங்கு கூடுதலாக இருக்கும் என நேற்று சபாநாயகர் அலுவலகத்தால் அறிவிக்கப்பட்டது. மாதம் சுமார் S$32000 வெள்ளிகள் சம்பளமாக கிடைக்கும். கூடுதலாக பெற இருக்கும் சம்பளத்தில் 50 … Read More