ஆகஸ்ட் 4 முதல் திருமணம், இறுதி சடங்குகளுக்கு கூடுதலான நபர்களுக்கு அனுமதி: MMT
சிங்கப்பூரில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் கூடும் நடவடிக்கைகள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் இருந்து வருகிறது. இருந்தாலும் இந்த காலகட்டத்தில் முக்கியமான நடவடிக்கைகள் மற்றும் முக்கிய வாழ்க்கை நிகழ்வுகள் தொடர வேண்டியதன் அவசியத்தை இது அங்கீகரிப்பதாக பல் அமைச்சக பணிக்குழு (MMT) தெரிவித்தது. … Read More