சிங்கப்பூர்: பாரபட்சமான பணி அமர்த்தலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை, பாராளுமன்றத்தில், எம்.பி பேச்சு

சிங்கப்பூரர்களை வலுப்படுத்த பாராளுமன்றத்தில் இன்று பேசும் போது 5 பரிந்துரைகளை வழங்கியதாக பாராளுமன்ற உறுப்பினரும் என்டியூசி யின் துணை பொது செயலாளருமான பாட்ரிக் தே தெரிவித்துள்ளார். அவர் முகநூலில் வெளியிட்ட பதிவின் விவரம் பின்வருமாறு: EP மற்றும் S பாஸ் குறைந்தபட்ச … Read More

சிங்கப்பூர்: குடும்ப சந்திப்புகளில் பங்கேற்ற 5 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டது, விதிகள் மீறப்பட்டதா என MOH விசாரணை

5 தொற்றுகள் 2 வீடுகள் சம்பந்தப்பட்ட குடும்ப தொகுதியில் கண்டறியப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு ஞாயிறு இரவு (ஆக.30) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இரண்டு வீடுகளை சேர்ந்த 5 நபர்கள் குடும்ப சந்திப்புகளில் பங்கேற்றனர், மேலும் பாதுகாப்பான தொலைதூர விதிகளை இவர்கள் … Read More

சிங்கப்பூர்: நெக்ஸ் மாலில் உள்ள ஷா திரையரங்கில் காற்றோட்ட அமைப்பின் குழாய் விழுந்தது, இருவர் காயம்

ஞாயிற்றுக்கிழமை மாலை (ஆக.30) நெக்ஸ் மாலில் இருக்கும் ஷா திரையரங்கு அரங்கு எண் 6ல் காற்றோட்ட அமைப்பின் குழாய் ஒன்று விழுந்து விபத்து ஏற்றபட்டது. மாலை, 4.45 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததை ஷா திரையரங்கு நிர்வாகம் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது. … Read More

சிங்கப்பூர்: கைக்குட்டைகள், சால்வைகள் போன்றவற்றை தற்காலிக முக உறைகளாக பயன்படுத்த கூடாது: MOH

முக்க்கவசங்களுக்கு மாற்றாக சில தற்காலிக முகு உறைகளை பயன்படுத்த கூடாது நோய் தடுப்புக்காக தயாரிக்கப்பட்ட சரியான முகக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அமைச்சர்கள் குழு சனிக்கிழமை, ஆகஸ்ட் 29 அன்று தெரிவித்துள்ளது. நோய் பரவுவதை தடுக்க முக்க்கவசங்களுக்கு மாற்றாக கைக்குட்டை, … Read More

சிங்கப்பூர்: தொழிலாளர் தங்குமிடங்களுக்கு சேவை செய்யும் விற்பனையாளர்கள், டாக்ஸி ஒட்டுநர்கள், கோபி கடை ஊழியர்கள் போன்ற சமூக குழுக்களுக்கு கோவிட் சோதனை: MOH

கோவிட்-19 க்கான அமைச்சர்கள் குழு சிங்கப்பூரில் உள்ள சில சமூக குழுக்களுக்கு கோவிட்-19 சோதனைகளை வரும் வாரங்களில் விரிவுபடுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சோதனைகள் மூலம் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி இந்த சமூக குழுக்கள் புரிந்து கொள்ளவும், சமூகத்தில் ஏற்படும் … Read More

சிங்கப்பூர்: மலேசியாவில் இருந்து வந்த லாரியில் ஹெராயின் கடத்தல், துவாஸ் சோதனை சாவடியில் கண்டுபிடிக்கப்பட்டது. ICA

ஆகஸ்ட் 27 அன்று, துவாஸ் சோதனை சாவடியில் குடியுரிமை மற்றும் சோதனை சாவடிகள் ஆணையமும் (ICA) சிங்கப்பூர் காவல்துறையும் சேர்ந்து ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டதாக ICA தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 27 அன்று மாலை 5.40 மணியளவில், மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட … Read More

சிங்கப்பூர்: தோ பயாவில் 20வது மாடியில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து, மேல் வீட்டிற்கும் பாதிப்பு: SCDF

ஆகஸ்ட் 29 அன்று அதிகாலை 2.55 மணியளவில், பிளாக் 138 சி லோராங் 1 A தோ பயாவில் தீ விபத்து ஏற்பட்டது பற்றி சிங்கப்பூர் சிவில் குடியிரிமை பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்ததாக SCDF தன் முகநூல் பதிவில் கூறியுள்ளது. … Read More

சிங்கப்பூர்: ஒரு காரின் மீது இன்னொரு கார், CTE சுரங்கப்பாதையில் கார்கள் விபத்து

சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்வேயில் (CTE) கார்கள் மோதிய விபத்து ஒன்று ஆகஸ்ட் 28 அன்று, வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் CTE சுரங்கப்பாதையில் 5 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. … Read More

சிங்கப்பூர்: நேற்றைய கோவிட் பாதிப்பில் சுங்கே தெங்கா லாட்ஜ்ஜில் 58 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது: MOH

நேற்று, ஆகஸ்ட் 28 அன்று கண்டறியப்பட்ட கோவிட்-19 தொற்றுகளில் 58 பேர் சுங்கே தெங்கா லாட்ஜ்ஜில் இருந்தவர்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தங்குமிடங்களில் நேற்று கண்டறியப்பட்ட 80 தொற்றுகளில் 70 முந்தைய பாதிப்புகளின் தொடர்புகளாக அடையாளம் காணப்பட்டிருந்தவர்கள், தொற்று மேலும் … Read More

சிங்கப்பூர்: செப்டம்பர் 1 முதல் தேசிய நூலகங்கள் வழக்கமான நேரங்களில் திறந்திருக்கும்: NLB

செப்டம்பர் 1 முதல் தேசிய நூலக வாரிய (NLB) நூலகங்கள் மற்றும் காப்பகங்கள் வழக்கமான நேரங்களில் மீண்டும் திறக்கப்படும். தேசிய நூலக கட்டிடம், சிங்கப்பூர் கட்டிடத்தின் தேசிய காப்பகங்கள் மற்றும் அனைத்து பொது நூலகங்களும் காலை 10.00 மணி முதல் இரவு … Read More