சிட்டி ஸ்கொயர் மால், முஸ்தபா உள்ளிட்ட 5 இடங்களுக்கு கோவிட் பாதித்தவர்கள் சென்றுள்ளனர் – MOH

சிங்கப்பூரில் கோவிட் வைரஸ் பாதித்தவர்கள் சென்று வந்த இடங்களின் விவரங்களை சுகாதார அமைச்சகம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அக்டோபர் 30ம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்ட அந்த பட்டியலில் 5 இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் சமூகப்பரவல் கணிசமா குறைந்திருந்தாலும், அவ்வப்போது … Read More

கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகமானாதால் மலேசியாவின் ஜோகூர் மாநிலம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது

கோவிட் -19 பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த 14 நாட்களில் 40 நை தாண்டியதால் மலேசியாவின் ஜோகூர் பாரு மாவட்டம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோகூர் பாரு மாவட்டம் வியாழக்கிழமை (அக் .29) சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. தகவல்களின் அடிப்படையில், பெரும்பாலான தொற்றுகள் … Read More

சிங்கப்பூரில் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான லசாடாவின் தரவு தளத்தில் இருந்து, 1.1 மில்லியன் பயனாளர்களின் சுய விவரங்கள் திருடப்பட்டது

அக்டோபர் 29, 2020 அன்று முன்னெச்சரிக்கை கண்காணிப்பு சோதனையின் போத, தங்களின் இணைய பாதுகாப்பு குழு ஒரு தரவு பாதுகாப்பு தொடர்பான சம்பவத்தை கண்டுபிடித்ததாக பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனம் லாசாடா தெரிவித்துள்ளது. 30 அக்டோபர் 2020 – வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட … Read More

சிங்கப்பூர்: உற்பத்தி, சேவை மற்றும் சில துறைகளில் ஆட்குறைப்பு அதிகமாகலாம், வேலையின்மை விகிதம் 3.6% உயர்வு: MOM

சிங்கப்பூரில் வேலையின்மை மற்றும் ஆட்குறைப்பு சற்று அதிகமானாலும் 2020 ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தொழிலாளர் சந்தையில் சில முன்னேற்றங்கள் இருப்பதாக மனிதவள அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் புள்ளிவிவர பிரிவு, வெளியிட்டுள்ள மதிப்பீடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மீண்டும் கட்டங்களாக திறப்பதற்கேற்ப, மூன்றாவது காலாண்டில் … Read More

சிங்கப்பூரில் காய்கறி ஏற்றி வந்த லாரியில் மின்-ஆவியாக்கிகளை கடத்த நடந்த முயற்சியை முறியடித்தனர் ICA அதிகாரிகள்

கடந்த அக்.24ம் தேதி உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் உள்ள ICA அதிகாரிகள், மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியில் 1,034 வகைப்படுத்தப்பட்ட மின்-ஆவியாக்கிகள் கொண்ட அட்டைப்பெட்டிகளை மற்றும் 13 தொடர்புடைய பாகங்கள் சிங்கப்பூருக்கு கடத்த முயன்றதை தடுத்து நிறுத்தியாக ICA தெரிவித்துள்ளது. மின்-ஆவியாக்கிகள் … Read More

சிங்கப்பூர்: குறைந்த ஊதிய பெறும் ஊழியர்களின் ஊதியங்களை உயர்த்துவது பற்றி ஆராய புதிய குழு உருவாக்கப்பட்டது: MOM

குறைந்த வருமானம் கொண்ட ஊழியர்களின் ஊதியத்தை எவ்வாறு அதிகரிப்பது மற்றும் தற்போதுள்ள நடைமுறைகளை தவிர அவர்களின் நல்வாழ்வை மேலும் மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய TWG-LWW என்ற புதிய முத்தரப்பு பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாக மனித வள அமைச்சகம் கூறியுள்ளது. இந்த புதிய … Read More

சீனா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஒரு மாநிலத்தை சேர்ந்த பார்வையாளர்கள், நவம்பர் 6 முதல் சிங்கப்பூருக்கு வரலாம்

சீனா மற்றும் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தை சேர்ந்த வெளிநாட்டு பார்வையாளர்கள் நவம்பர் 6 அல்லது அதற்கு பிறகு சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என STB கூறியுள்ளது. இந்த இடங்களில் இருந்து சிங்கப்பூர் வர விரும்பும் பார்வையாளர்கள், இன்று (அக்.30) முதல் ஏர் … Read More

சிங்கப்பூர் பொருளாதாரம் மீட்சி அடைய நீண்ட காலம் ஆகும் – MAS

கோவிட் மந்த நிலையிலிருந்து சிங்கப்பூரின் பொருளாதார நிலை படிப்படியாக முன்னேறும் ஆனால் சீரற்றதாக இருக்கக்கூடும் என்று சிங்கப்பூரின் மத்திய வங்கியான MAS தனது பொருளியல் அறிக்கையில் கூறியுள்ளது. நிறுவனங்கள் மற்றும் குடும்பங்கள் செலவினங்களை கட்டுப்படுத்தி வருவதால், தொழில்துறை உற்பத்தியில் ஏற்பட்ட சமீபத்திய … Read More

சிங்கப்பூர்: அக்டோபர் 14 அன்று ரயில் சேவை இடையூறு ஏற்பட்டதின் காரணம் தீர்மானிக்கப்பட்டது: LTA

NSEWL மற்றும் CCL தடத்தில் கடந்த அக்டோபர் 14 அன்று இடையூறு ஏற்பட்டதற்கான காரணங்களை தீர்மானித்துள்ளதாக நில போக்குவரத்து ஆணையம்( LTA ) தெரிவித்துள்ளது. விசாரணையில் வடக்குதெற்கு, கிழக்குமேற்கு (NSEWL) தடத்தின் இடையூறுக்கு ஒரு பழுதான மின் கேபிள் காரணம் என்றும் … Read More

சிங்கப்பூர்:நவம்பர் 1 முதல் உள்ளரங்கில் நேரடி நிகழ்ச்சிகளை நடத்தலாம்: NAC

கடந்த அக்டோபர் 20, அன்று, 50 பார்வையாளர்களை கொண்ட இரண்டு பிரிவுகளாக, உட்புற நேரடி நிகழ்ச்சிகள் நவம்பர் 1 முதல் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும் என்று MOH அறிவித்திருந்தது. அதன்படி நேரடி நிகழ்ச்சிகளுக்கான சில வழிகாட்டல்களை NAC வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 11 … Read More