சிங்கப்பூர் விமானங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கூடுதல் சோதனை போன்ற புதிய விதிகள்
சிங்கப்பூரின் சிவில் ஏவியேஷன் ஆணையம் (CAAS) விமானங்களில் பணிபுரியும் ஊழியர்கள் (Air Crews) பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், சிங்கப்பூரில் பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கும் விதிகளை மேலும் கடுமையாக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. விமான ஊழியர்கள் தங்கள் பணியின் போது கணிசமான ஆபத்துக்களை … Read More