50 நாடுகள் இந்தியாவிடம் கோவிட் தடுப்பூசி கேட்டு கோரிக்கை வைத்துள்ளன!!!

உலகிலுள்ள சுமார் 50 நாடுகளிடமிருந்து கோவிட் தடுப்பூசிக்கான கோரிக்கைகளை இந்தியா பெற்றுள்ளது என்று வெளிவிவகார அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் 50 நாடுகளுக்கும், யுனிசெப்பிற்கும் மார்ச் மாத இறுதிக்குள் 160 மில்லியன் டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகளை வழங்கும் … Read More

அதிகமான தொற்று பரவலை அடுத்து மூன்று நாடுகளுக்கு இருந்த சிறப்பு பயண ஏற்பாடுகளை 3 மாத காலத்துக்கு சிங்கப்பூர் நிறுத்தவுள்ளது !!!

ஜெர்மனி, மலேசியா மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்கு பின்பற்றப்படும் பரஸ்பர பசுமை வழித்தட பயண ஏற்பாடுகளை மூன்று மாத காலத்துக்கு சிங்க்ப்பூர் நிறுத்தி் வைத்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சு (MFA) கூறியுள்ளது. சிங்கப்பூர் அரசு வெளிநாடுகளில் இருந்து வருமவர்களால் ஏற்படும் தொற்றுகளை கட்டுப்படுத்த … Read More

சாங்கி விமான நிலைய அதிகாரி மற்றும் ஒரு தம்பதிக்கு கோவிட் தொற்று உறுதிபடுத்தப்பட்டது
– MOH

ஐனவரி(30) அன்று சுகாதார அமைச்சகம் (MOH) வெளியிட்ட அறிக்கையில் ஒரு விமான நிலைய அதிகாரி உட்பட 3 சமூக தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளது. கோவிட் தொற்றுகளின் விவரம் பின்வருமாறு:- வழக்கு 59757, 72 வயதான ஆண் சிங்கப்பூரர் ஆவார், இவர் சர்டிஸ் … Read More

ஜுவல் சாங்கி, சாங்கி விமான நிலைய முனையம் 3ல் உள்ள ஊழியர்களுக்கு சிறப்பு கோவிட் சோதனை முடிந்தது !!!

ஜுவல் சாங்கி விமான நிலையத்திலும், சாங்கி விமான நிலைய முனையம் 3ல் பொதுமக்களுக்கு திறந்திருக்கும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களிலும் 2020 டிசம்பர் 31 முதல் பணிபுரியும் ஊழியர்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கையை MOH முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. தேசிய பொது சுகாதார … Read More

ஜுவல் சாங்கி, சாங்கி விமான நிலைய முனையம் 3ல் உள்ள ஊழியர்களுக்கு சிறப்பு கோவிட் சோதனை முடிந்தது !!!

ஜுவல் சாங்கி விமான நிலையத்திலும், சாங்கி விமான நிலைய முனையம் 3ல் பொதுமக்களுக்கு திறந்திருக்கும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களிலும் 2020 டிசம்பர் 31 முதல் பணிபுரியும் ஊழியர்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கையை MOH முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. தேசிய பொது சுகாதார … Read More

இந்தியா — சிங்கப்பூர் பேருந்து சேவையை தொடங்கவுள்ளதாக இந்திய பயண நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது !!!

இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராமை சேர்ந்த அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்ட் நிறுவனம் இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பேருந்து சேவையை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 14 முதல் மணிப்பூரில் உள்ள இம்பாலில் இருந்து தொடங்கப்படவுள்ள பேருந்து சேவைக்கான பயண சீட்டை பதிவு செய்யலாம் … Read More

பிப்ரவரி 1 முதல் சிங்கப்பூரில் உள்ள எந்த சமூக மன்றத்திலும் (CC) ட்ரேஸ்டுகெதர் டோக்கனை பெற்று கொள்ளலாம் !!!

பிப்ரவரி 1 முதல், சிங்கப்பூரில் உள்ள எந்த சமூக மன்றத்திலும்(CC) ட்ரேஸ்டுகெதர் டோக்கனை பெற்றுக்கொள்ள முடியும் என்று அரசு நிறுவனமான ஸ்மார்ட்நேஷன் தெரிவித்துள்ளது. இதுவரை தேரந்தெடுக்கப்பட்ட சமூக மன்றங்களில் மட்டுமே டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. போதிய டோக்கன்கள் இருப்பு இல்லாத்தால் விநியோகம் … Read More

சிங்கப்பூர் பிரதமர் லீ கோவிட் தடுப்பூசி இரண்டாவது டோஸை இன்று போட்டு கொண்டார் !!!

சிங்கப்பூர்: இன்று(ஐனவரி.29) காலை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் கோவிட் -19 இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பிரதமர் லீ சியன் லாங் போட்டுக்கொண்டார். முன்னதாக கடந்த ஜனவரி.8 ம் தேதி கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார். இன்று இரண்டாவது டோஸை போட்டுக்கொண்டதால், … Read More

சிங்கப்பூரில் தடுப்பூசி பெற்ற 113,000க்கும் மேற்பட்ட நபர்களில், 432 பேருக்கு எதிரமறையான அறிகுறிகள் இருந்தன – MOH

சிங்கப்பூர்: பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி பெற்ற 113,000க்கும் மேற்பட்ட நபர்களில், 432 பேருக்கு தடுப்பூசிக்கு பிறகு எதிர்மறையான அறிகுறிகள் இருந்ததாக MOH தெரிவித்துள்ளது. பைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசி நமது மக்களுக்கு நிர்வகிக்கப்படுவதால், சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் சுகாதார அறிவியல் ஆணையம் … Read More

சிங்கப்பூரில் கோவிட் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு தீவிர பக்க விளைவுகள் அல்லது மரணம் ஏற்பட்டால் அரசாங்கம் நிதி உதவி வழங்கும் !!!

சிங்கப்பூர்: கோவிட் தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு கடுமையான பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிதி உதவி வழங்க கோவிட்-19 தடுப்பூசிக்கான (VIFAP) vaccine injury financial assistance programme திட்டத்தை சுகாதார அமைச்சு (MOH)அறிமுகப்படுத்துவதாக கூறியுள்ளது. இது மிக குறைவானவர்களுக்கே … Read More