Whampoaவில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து, 3 குழந்தைகள் உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

சிங்கப்பூர்: இன்று (பிப்ரவரி. 28) காலை 9.10 மணியளவில், ப்ளாக் 22 ஜலான் டென்டெராமில் (Whampoa) தீ விபத்து ஏற்பட்டதாகவும் விரைந்து சென்று தீயை அணைத்ததாகவும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது. தீ பொங்கி எழுந்து இரண்டாவது மாடியில் … Read More

ஜான்சன் & ஜான்சனின் கோவிட் தடுப்பூசிக்கு அமெரிக்காவின் FDA அவசரகால ஒப்புதல் !!!

அவசரகால பயன்பாட்டிற்காக ஜான்சன்& ஜான்சனின் கோவிட் -19 தடுப்பூசிக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே பைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கான மூன்றாவது தடுப்பூசியாக அமெரிக்காவிற்கு … Read More

தன்னுடைய 10 மாத குழந்தையை பார்க்காமலேயே துவாஸ் தீ விபத்தில் மரணமடைந்த தொழிலாளர் மாரிமுத்து

சிங்கப்பூர்: துவாஸ் தொழிற்சாலை தீ விபத்தில் சிக்கி மரணமடைந்த மாரிமுத்து என்ற தொழிலாளர் தன்னுடைய 10 மாத மகளை சந்தித்ததே இல்லை என தெரிய வந்துள்ளது. கடந்த 24 பிப்ரவரி, புதன்கிழமை காலை துவாஸ் தொழில்துறை கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை … Read More

இந்தோனேசியாவில் இருந்து கோவிட் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட சிங்கப்பூரர் மரணம்

சிங்கப்பூர்: 64 வயதான ஆண் சிங்கப்பூரர் ஒருவர் கடந்த பிப்ரவரி 26 அன்று கோவிட் -19 தொற்று காரணமாக காலமானதாக சுகாதார அமைச்சு (MOH) தெரிவித்துள்ளது. 2020 மார்ச் 17 முதல் அவர் இந்தோனேசியாவில் வசித்து வந்தார், மேலும் அவருக்கு ஹைப்பர்லிபிடீமியாவின் … Read More

Wild boar caught | புங்கோலில் சுற்றித்திரிந்த காட்டுப்பன்றி பிடிப்பட்டது !!!

சிங்கப்பூர்: கடந்த வாரம் சனிக்கிழமை(பிப்.20) இருவரை காயப்படுத்திய காட்டுப்பன்றி நேற்று(பிப்.26) பிடிப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, வெள்ளிக்கிழமை( பிப்.26) பிற்பகல் பல படங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட செய்திகளை பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் சன் சூலிங் தெரிவித்துள்ளார். புங்க்கோல் கடல் மற்றும் … Read More

2021 ஐனவரியிலிருந்து இரண்டாம் குழந்தை பெற்று கொள்ளும் தம்பதியினருக்கு கூடுதலாக S$6000 வெள்ளிகள் !!!

சிங்கப்பூரில் 2021 ஜனவரி 1க்கு பிறகு இரண்டாவது குழந்தை பெற்று கொள்ளும் தம்பதியினருக்கு கூடுதலான நிதி ஆதரவு வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இண்டாவது குழந்தைகளுக்கான கூடுதல் நிதி உதவி பற்றி பிரதம மந்திரி அலுவலகத்தின் அமைச்சரான இந்திரானி ராஜா நேற்று … Read More

சிங்கப்பூரில் நதி பயணத்திற்கு அழைத்து செல்லப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் !!!

சிங்கப்பூர்: 200 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கடந்த வார இறுதியில் சிங்கப்பூர் ஆற்றங்கரையில் ஒரு நதி பயண பயணத்துக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சமூக நல்வாழ்வுப் பயணம், அஷ்யூரன்ஸ், கேர் & என்கேஜ்மென்ட் (ACE) குழுமத்தால் ஆதரவுடன் தி சால்வேஷன் … Read More

துவாஸ் தீ விபத்தில் 3 பேர் மரணமடைந்தனர், இத்துடன் பி்ப்ரவரி மாத வேலையிட இறப்புகள் எண்ணிக்கை 10 ஆனது

சிங்கப்பூர்: துவாஸ் தொழிற்சாலையில் நேற்று முன்தினம்(பிப்.24) ஏற்பட்ட தீ விபத்து (வெடிப்பு) சம்பவத்தில் மூன்று தொழிலாளர்கள் மரணமடைந்தனர். இதனால் பிப்ரவரி மாதத்தில் மட்டும் வேலையிட விபத்துக்களில் மாண்டவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. 10 பேரில், மூன்று தொழிலாளர்கள் உயரத்தில் இருந்து … Read More

தொழிலாளர்களுக்கு work permit- IPA ஆவணம் கிடைத்ததை உறுதி செய்யாத ஏஜன்சி நிறுவனத்துக்கும் அதிக ஏஜன்ட் கட்டணம் வாங்கிய அந்நிறுவன ஊழியருக்கும் அபராதம் !!!

சிங்கப்பூர்: வேலைவாய்ப்பு நிறுவனமான சூரி (Xuri) வேலைவாய்ப்பு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அந்த நிறுவன ஊழியர் ஒருவருக்கும் வேலைவாய்ப்பு முகவர் சட்டத்தின் (EAA) கீழ், அபராதம் விதிக்கப்பட்டதாக MOM தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு முகவர் சட்டத்தின் (EAA) கீழ், மனிதவள அமைச்சகம் (MOM) … Read More

காலாங்க் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் ஒருவர் மரணம், கிழக்கு-மேற்கு லைன் ரயில் சேவை பாதித்தது !!!

பிப்ரவரி 25 அன்று, கிழக்கு-மேற்கு லைனில் காலாங் ரயில் நிலையம் அருகே இரவு 9 மணியளவில், பாசிர் ரிஸ் நோக்கி ரயில் சென்ற போது ஒரு நபர் காலமானார் என்று் SMRT நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நபர் ரயில் பாதைக்கு எப்படி … Read More