ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஒரே டோஸ் கோவிட் தடுப்பூசிக்கு அமெரிக்காவின் FDA அனுமதி விரைவில் கிடைக்கலாம் !!!

ஜான்சன் & ஜான்சனின் கோவிட்-19 தடுப்பூசிக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) விரைவில் அங்கீகாரம் வழங்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்டுள்ள மற்ற கோவிட் தடுப்பூசிகளை இரண்டு டோஸ்கள் போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் … Read More

234 தனிநபர்கள் மற்றும் 17 உணவு மற்றும் பான நிலையங்கள் மீது கோவிட் பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக நடவடிக்கை !!!

சிங்கப்பூர்: கோவிட் பாதிகாப்பு விதிகளை கடைபிடிக்காத தனி நபர்கள் மற்றும் வணிகங்களுக்கு வணிக மூடல் உத்தரவு, அபராதம் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக MSE அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீன புத்தாண்டு காலத்தில் பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளுக்கு (SMM) பின்பற்றுவதை உறுதி செய்வதற்கான ஆய்வுகளின் … Read More

சீனாவின் சினோவாக் கோவிட் தடுப்பூசி முதல் சரக்கு சிங்கப்பூர் வந்தது !!!

சினோவாக் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் சரக்கு 23 பிப்ரவரி 2021 அன்று சிங்கப்பூர் வந்து சேர்ந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. சினோவாக் கோவிட் -19 தடுப்பூசியை சிங்கப்பூரில் பயன்படுத்த சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) இதுவரை அங்கீகரிக்கவில்லை. சினோவாக் … Read More

துவாஸ் அவென்யூ 11ல் உள்ள வணிக கட்டிடத்தில் தீ விபத்து, காயம் ஏற்பட்ட 8 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் !!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் சிவில் தற்காப்பு படை (SCDF) 24 பிப்ரவரி 2021 அன்று காலை 11.25 மணியளவில், 32E துவாஸ் அவென்யூ 11 ல் உள்ள வணிக கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைத்ததாக தெரிவித்துள்ளது சிங்கப்பூர் சிவில் தற்காப்பு படை … Read More

அதிகமான வேலை இட விபத்துகளின் விளைவாக 400 வேலை இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 7 வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது – MOM

சிங்கப்பூர்: 2020 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் விபத்துக்கள் ஏற்பட்டதை தொடர்ந்து, வேலை இடங்களை ஆய்வு செய்ய ஆபரேஷன் ராபினை அறிமுகப்படுத்தியுள்ளதாக மனித வள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது. கட்டுமானம், உற்பத்தி மற்றும் மெரைன் உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள தொழில்களை இலக்காக … Read More

விநியோக உதவியாளராக பணிபுரியும் தங்குமிட தொழிலாளர் ஒருவருக்கு கோவிட் தொற்று

சிங்கப்பூர்: நேற்று (பிப்.23) சுகாதார அமைச்சகம்(MOH) வெளியிட்ட கோவிட் தொற்று அறிக்கையில் 1 தங்குமிட தொழிலாளருக்கும், 3 வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கும் தொற்று இருந்ததாக தெரிவித்திருந்தது, அந்த 1 தங்குமிட தொற்று பற்றிய விவரங்கள் பின் வருமாறு: அந்த தங்குமிட தொழிலாளர் … Read More

புக்கிட் மேரா வீடு ஒன்றில் தீ விபத்து, இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதி !!!

நேற்று(பிப்.23) காலை 6.50 மணியளவில், பிளாக் 105 ஜலான் புக்கிட் மேராவில் 7 வது மாடி வீடு ஒன்றில் ஏற்பட்ட தீயை சிங்கப்பூர் சிவில் தற்காப்பு படை (SCDF) அணைத்ததாக தெரிவித்துள்ளது. தீயால் வீட்டின் ஹாலில் உள்ள பொருட்கள் சேதமாகின, SCDF … Read More

தெமாசக் அறக்கட்டளை நிறுவனம் சிங்கப்பூர் வாசிகள் அனைவருக்கும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசமும், கை சுத்திகரிப்பானும் வழங்குகிறது !!

சிங்கப்பூர்: தெமாசக் அறக்கட்டளை சிங்கப்பூர் வாசிகள் அனைவருக்கும் முகக்கவசமும் கை சுத்திகரிப்பானும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் இலவசமாக வழங்க உள்ளதாக அந்நிறுவன தலைவர் ஹோ சிங் தெரிவித்துள்ளார். தெமாசக் அறக்கட்டளை நிறுவனம் நான்காவது முறையாக இலவச முகக்கவசத்தை வழங்குகிறது. மார்ச் … Read More

நிறுத்தப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் சில மாதங்களில் மீண்டும் பறக்கும், அந்நிறுவனத்தின் புதிய உரிமையாளர்கள் திட்டம் !!!

இந்தியாவின் பழமையான தனியார் விமானம் ஜெட் ஏர்வேஸ் தரையிறக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் மீண்டும் பறக்க முடியும் புதிய உரிமையாளரான கல்ராக் கேபிட்டல் கூட்டமைப்பின் முராரி லால் ஜலான் தெரிவித்துள்ளார். ஜெட் ஏர்வேஸின் … Read More

நிறுத்தப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் சில மாதங்களில் மீண்டும் பறக்கும், அந்நிறுவனத்தின் புதிய உரிமையாளர்கள் திட்டம் !!!

இந்தியாவின் பழமையான தனியார் விமானம் ஜெட் ஏர்வேஸ் தரையிறக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் மீண்டும் பறக்க முடியும் என்று புதிய உரிமையாளரான கல்ராக் கேபிட்டல் கூட்டமைப்பின் முராரி லால் ஜலான் தெரிவித்துள்ளார். ஜெட் … Read More