அமெரிக்காவில் கோவிட் தொற்று பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 5,00,000யை கடந்தது

அமெரிக்காவில் திங்களன்று(பிப்.22) கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 500,000யை கடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. கோவிட் தொற்றால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பொது கட்டிடங்கள் மற்றும் மைதானங்களில் அமெரிக்க தேசிய கொடியை வெள்ளிக்கிழமை வரை அரை கம்பத்தில் பறக்க விடுமாறு … Read More

பிப்ரவரி மாதத்தில் 7 வேலையிட இறப்புகள் நடந்துள்ளது, இது மிகவும் கவலையளிக்கிறது – Zaqy Mohamad

சிங்கப்பூரில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து, ஏழு வேலையிட இறப்புகள் நடந்துள்ளது கவலையளிப்பதாக மனிதவள அமைச்சகத்தின் மூத்த இணை அமைச்சர் Zaqy Mohamad தெரிவித்துள்ளார். கடந்த வருடம் 2020 முழுவதும் 30 இறப்புகள் நிகழ்ந்தன. இந்த நிலை மிகவும் ஆபத்தானது, இது … Read More

முந்தைய பயணத்தின் போது கேசினோ சென்ற மலேசிய லாரி ஓட்டுநரை MOH விசாரித்து வருகிறது!!!

பிப்ரவரி 18 அன்று உட்லேண்ட்ஸ் சோதனை சாவடியில் ஆன்டிஜென் விரைவு சோதனையில் (ART) கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்ட டெலிவரிமேனாக பணிபுரியும் மலேசிய லாரி ஓட்டுநர் ஒருவரை விசாரித்து வருவதாக MOH தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (PCR) … Read More

புங்கோலில் அடுத்தடுத்து இரு பெண்கள் காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டனர் !!!

கடந்த பிப்ரவரி 20ம் தேதி இரவு புங்க்கோலில் காட்டுப்பன்றியால் இரண்டு பெண்கள் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த இரவு இரு பெண்களும் 20 நிமிட இடைவெளியில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை(SCDF) சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை … Read More

S$1500 வெள்ளிகள் பணம் இருந்த walletயை உரிமையாளரிடம் ஒப்படைத்த டாக்ஸி ஒட்டுநர் !!!

சிங்கப்பூர்: Comfort Delgro டாக்ஸி ஒட்டுநர் S$1500 வெள்ளிகள் பணம் இருந்த walletயை தன் நிறுவனத்தின் உதவியுடன் திருப்பி கொடுத்ததாக Comfort Delgro நிறுவனம் தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன் இரவு 11 மணியளவில் தனது ஷிப்டை முடித்த பின், கேப் … Read More

பிப்ரவரி 23 முதல் சில நாடுகளில் இருந்து இந்தியா செல்லும் சர்வதேச பயணிகளுக்கான புதிய விதிகள் !!!

இங்கிலாந்து ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து புறப்படும் பயணிகள் அல்லது இந்த நாடுகளுக்கு பயண வரலாறை கொண்ட அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் இந்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 23 முதல், இந்த பயணிகள் இந்திய விமான நிலையத்திற்கு … Read More

மியான்மர் மாண்டலே நகரத்தில் நடந்த போராட்டத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர், சிங்கப்பூர் கண்டனம் !!!

மியான்மரின் மாண்டலேயில் சனிக்கிழமையன்று இராணுவ ஆட்சியை எதிர்த்து நடந்த போராட்டத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கு, சிங்கப்பூர் வெளியுறவு துறை கண்டனத்தை தெரிவித்துள்ளது. மியான்மரில் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் சுட்டதால் இரண்டு பேர் (பொது மக்கள்) உயிரிழந்ததாக கூறப்படும் செய்தி அதிர்ச்சியடைய … Read More

பிப்ரவரி 22 முதல் சிங்கப்பூர் முழுவதும் முதியவர்களுக்கு தடுப்பூசி பணி தொடக்கம் !!!

சிங்கப்பூர்: முதியவர்களுக்கான கோவிட்-19 தடுப்பூசி முன்னோட்டத்தை தொடரந்து வரும் பிப்ரவரி 22 முதல் சிங்கப்பூர் முழுவதும் முதியவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று சுகாதார அமைச்சு (MOH) தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் பிப்ரவரி 18, 2021 வரை, சுமார் 250,000 நபர்கள் … Read More

11 தடுப்பூசி மையங்கள் செயல்பட தொடங்கியுள்ளன, மொத்தம் 40 தடுப்பூசி மையங்கள் திறக்கப்படும் !!!

சிங்கப்பூரில் முதியவர்கள் தங்களது தடுப்பூசிகளை எளிதாக பெறுவதற்கு வசதியாக, வரும் வாரங்களில் அதிக தடுப்பூசி மையங்களை அமைக்கப்படும்்என சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. தற்போது, 11 தடுப்பூசி மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் சமுதாய மையங்கள் / கிளப்களில் அமைந்துள்ள மூன்று … Read More

சிங்கப்பூரில் இருந்து மார்ச் மாதம் தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை !!!

சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் மார்ச் மாதம் இந்தியாவுக்கு செல்ல ஏற்பாடு செய்யும் சிறப்பு விமானங்களின் அட்டவணையை வெளியிட்டு உள்ளது. மார்ச் மாதம் 27ம் தேதி வரை இந்தியா(தமிழகம்) செல்ல இருக்கும் விமானங்களின் புதிய … Read More