கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவும் முயற்சிகளுக்கு சிங்கப்பூர் நிதி உதவி செய்யவுள்ளது – MAS

சிங்கப்பூர்: கோவிட்-19 தொற்று நோயிலிருந்து பொருளாதார வீழ்ச்சியை கையாள்வதில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவ சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் சேர சிங்கப்பூர் விரும்புவதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) இன்று(மார்ச்.31) அறிவித்தது. ஏப்ரல் … Read More

தனிமைப்படுத்தப்படுதல் அல்லது தங்குமிட அறிவிப்பு (SHN) இல்லாமல் பயணங்களை அனுமதிப்பது பற்றி MOT ஆராய்ந்து வருகிறது

சிங்கப்பூர்: கோவிட் தொற்று தோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகளுடன் தனிமைப்படுத்தப்படுதல் அல்லது தங்குமிட அறிவிப்பு( SHN) இல்லாமல் பயணங்களை அனுமதிப்பது பற்றி சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சகம் (MOT) ஆராய்ந்து வருவதாக கூறியுள்ளது. தனிமைப்படுத்தப்படுதல் அல்லது தங்குமிட அறிவிப்பு( SHN) இல்லை என்றாலும் … Read More

சிங்கப்பூரில் சோலார் பேனல்கள் பொறுத்தப்பட்ட பேருந்துகளின் சோதனை ஓட்டம் தொடங்கியது !!!

சிங்கப்பூர்: Go-Ahead நிறுவனம் சோலார் பேனல்கள் பொறுத்தப்பட்ட இரண்டு பேருந்துகளை சோதனை முறையில் பயன்படுத்த தொடங்கியுள்ளது. கட்டிடங்களின் மேற்கூரை மட்டுமல்லாமல், பேருந்துகளிலும் இனி சோலார் பேனல்களை பார்க்கலாம். பாசிர் ரிஸ், டேம்பைனீஸ் மற்றும் மரைன் பரேட் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் புதிய … Read More

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக (NTU) தலைமையிலான குழு கோவிட் வைரஸ் மாறுபாடுகளையும் கண்டறியும் சோதனையை உருவாக்கியுள்ளது !!!

சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக (NTU) தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, கோவிட் -19 க்கு வைரஸின் மாறுபாடுகளையும் கண்டறியக்கூடிய ஒரு பரிசோதனை முறையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. வன்குவார்ட் (Variant Nucleotide Guard) சோதனை என்று அழைக்கப்படும் இது CRISPR எனப்படும் மரபணு-எடிட்டிங் … Read More

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் ‘எவர்க்ரீன்’ மீண்டும் மிதக்க ஆரம்பித்தது !!!

எகிப்தின் சூயஸ் கால்வாயில் திங்கள்கிழமை அன்று கிட்டத்தட்ட ஒரு வாரமாக நீர்வழிப்பாதையை தடுத்து நிறுத்தியிருந்தது சரி் செய்யப்பட்டதை அடுத்து எவர்க்ரீன் கப்பல் மீண்டும் பயணிக்க தொடங்கியது. 400 க்கும் மேற்பட்ட கப்பல்கள் அதே நீர்வழிப்பாதையை கடந்து செல்ல காத்திருந்தன. 400 மீட்டர் … Read More

வடக்கு – தெற்கு தடத்தில் சிக்னல் பழுதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது

சிங்கப்பூர்: வடக்கு-தெற்கு தடத்தில் சிக்னல் பழுது காரணத்தால் பிஷன் மற்றும் ராபிள்ஸ் பிளேஸ் ரயில் நிலையங்களுக்கு இடையே, பயணிகள் 45 நிமிட பயண நேரத்தை சேர்த்துக்கொள்ள SMRT நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. தோ பயோ மற்றும் ஆங் மோ கியோ நிலையங்கள் அதிக … Read More

கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது இந்தியா !!!

நேற்று ( மார்ச்.28), ஞாயிற்றுக்கழமை நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலில் ஆடிய இந்தியா … Read More

மின் பழுது காரணமாக வடகிழக்கு பாதையில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது் -SBS

சிங்கப்பூர்: 28 மார்ச் இன்று காலை 7.00 மணியளவில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக வடகிழக்கு தடமான (NEL) NE 17 புங்க்கோல் நிலையம் மற்றும் NE 12 சிரங்கூன் நிலையத்திற்கு இடையே ரயில் சேவை தடைபட்டுள்ளது. NE12 சிரங்கூன் நிலையம் … Read More

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர்

மியான்மரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து நடந்த போரட்டங்களை ஒடுக்க மியான்மர் பாதுகாப்பு படையினர் எடுத்த நடவடிக்கையில் சில குழந்தைகள் உட்பட 114 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயுதப்படை தினத்தன்று நடந்த இந்த கொலைகள் பற்றி மேற்கத்திய நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன. … Read More

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்திற்காக கடைபிடிக்கப்படும் earth hour, சிங்கப்பூரில் இன்றிரவு கடைபிடிக்கப்படுகிறது

சிங்கப்பூரில் மார்ச் 27 சனிக்கிழமை இரவு 8:30 மணிக்கு காலநிலை மாற்றத்திற்காகவும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காகவும் எர்த் ஹவர் கடைபிடிக்கப்படுகிறது. உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களை ஒன்றிணைத்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க வைப்பது இதன் நோக்கமாகும். ஒவ்வொரு ஆண்டும், … Read More