கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவும் முயற்சிகளுக்கு சிங்கப்பூர் நிதி உதவி செய்யவுள்ளது – MAS
சிங்கப்பூர்: கோவிட்-19 தொற்று நோயிலிருந்து பொருளாதார வீழ்ச்சியை கையாள்வதில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவ சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் சேர சிங்கப்பூர் விரும்புவதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) இன்று(மார்ச்.31) அறிவித்தது. ஏப்ரல் … Read More