மே 2ம் தேதி முதல் நான்கு நாடுகளில் இருந்து வரும் பார்வையாளர்களுக்கு, சிங்கப்பூர் வர தடை !!!
பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் கோவிட் வழக்குகளின் அதிகரிப்பு காரணமாக, சிங்கப்பூரின் எல்லை நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம்(MOH) இன்று (ஏப்ரல்.30) கூறியுள்ளது. மே 2ம் தேதி, 2359 மணி நேரத்திலிருந்து, … Read More