மே 2ம் தேதி முதல் நான்கு நாடுகளில் இருந்து வரும் பார்வையாளர்களுக்கு, சிங்கப்பூர் வர தடை !!!

பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் கோவிட் வழக்குகளின் அதிகரிப்பு காரணமாக, சிங்கப்பூரின் எல்லை நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம்(MOH) இன்று (ஏப்ரல்.30) கூறியுள்ளது. மே 2ம் தேதி, 2359 மணி நேரத்திலிருந்து, … Read More

டான் டாக் செங்(TTSH) மருத்துவமனையில் மேலும் கோவிட் தொற்றுகள் கண்டறியப்பட்டன, இரண்டு வார்டுகள் மூடப்பட்டன!!!

சிங்கப்பூர்: நேற்று (ஏப்ரல்29) சமூகத்தில் 16 கோவிட் தொற்றுகள் கண்டறியப்படது, அவற்றில் 15 முந்தைய வழக்குகளுடன் தொடர்புள்ளவை, மற்றொரு தொற்று தொடர்பில்லாதது என கூறப்பட்டுள்ளது. அதில் 8 தொற்றுகள் TTSH வழக்கு 62541 உடன் தொடர்புள்ள தொற்று என சுகாதார அமைச்சு … Read More

ICA அதிகாரிக்கு தொற்று கண்டறியப்பட்டதால் சாங்கி விமான நிலையத்தில் பணிபுரியும் 32 அதிகாரிகள் தனிமைபடுத்தப்பட்டனர் !!!

சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்தில் பணிபுரியும் குடியுரிமை மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) அதிகாரிக்கு கடந்த ஏப்ரல் 27 அன்று கோவிட் உறுதி செய்யப்பட்டதை பற்றியும் அதை தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றியும் ICA விளக்கமளித்துள்ளது. தொற்று ஏற்பட்ட … Read More

இளையவரை காப்பாற்ற தன் மருத்துவமனை படுக்கையை தந்து, வெளியேறி தன்னுயிரை துறந்த முதியவர் !!! 😨😨😨

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் 85 வயதான ஒரு முதியவர், 40 வயதான கோவிட் நோயாளிக்கு தனது மருத்துவமனை படுக்கையை தந்து அவரை காப்பாற்றுவதற்காக தனது உயிரையே தியாகம் செய்த சம்பவம் நடந்துள்ளது. நாராயண் தபல்கர் என்ற அந்த முதியவரை … Read More

சிங்கப்பூர் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டதால், மருத்துவமனையின் ஒரு வார்டு மூடப்பட்டது !!!

சிங்கப்பூர்: ஏப்ரல் 28 அன்று வெளியிட்ட கோவிட் தொற்று பற்றிய அறிக்கையில் ஒரு மருத்துவமனை செவிலியர் உட்பட மூன்று சமூக தொற்றுகளும், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 20 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது. வழக்கு 62541, 46 … Read More

தங்குமிடங்களில் சிறப்பு கோவிட் சோதனைக்கு பிறகு தனிமைப்படுத்தப்படும் தொழிலாளர்களுக்கு தொடரந்து சம்பளம் வழங்கப்படும் – MOM

சிங்கப்பூர்: தங்குமிடங்களில் சிறப்பு சோதனை நடவடிகைகளின் போது தொழிலாளர்கள் முன்னெச்செரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டால், அந்த நாட்களுக்கு அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று மனித வள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது. வெஸ்ட்லைட் உட்லேண்ட்ஸ் தங்குமிட கிளஸ்டரை தொடர்ந்து ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, MOM ன் … Read More

சிங்கப்பூர் விமானப்படை விமானங்கள், 256 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்கு புறப்பட்டன !!!

சிங்கப்பூர்:இன்று (ஏப்ரல்.28) காலை, இரண்டு சிங்கப்பூர் விமானப்படை விமானங்கள் சிங்கப்பூரிலிருந்து 256 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இந்தியாவுக்கு எடுத்து சென்றன. இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுக்கு மனிதாபிமான நிவாரணம் வழங்க இது சிங்கப்பூரின் பங்களிப்பு என்று வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். … Read More

வடகிழக்கு ரயில் தடத்தில் இன்சுலேட்டர் மாற்றும் பணி திட்டமிடப்பட்ட காலத்துக்கு முன்பாகவே முடிவடைந்தது – SBS Transit

சிங்கப்பூர்: வடகிழக்கு ரயில் தடத்தில் இன்சுலேட்டர் மாற்றும் முன்பாகவே முடித்து விட்டதால் ரயில் சேவை முன்னதாக நிறுத்தப்படாது என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது 2021 மார்ச் 28 அன்று வடகிழக்கு தடத்தில் ஏற்பட்ட இடையூறு அதன் மேல்நிலை கேடனரி … Read More

வெஸ்ட்லைட் உட்லேண்ட்ஸ் தங்குமிடத்தில் உள்ள மேலும் 5 குணமடைந்த தொழிலாளர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது !!!

சிங்கப்பூர்:வெஸ்ட்லைட் உட்லேண்ட்ஸ் தங்குமிடத்தில் வசிப்பவர்களை சோதித்ததில் மேலும் 5 குணமடைந்த தொழிலாளர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது. இதுவரை, தொற்று ஏற்பட்டு குணமடைந்த 24 தொழிலாளர்களுக்கு கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்த வழக்குகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு தொற்று நோய்களுக்கான தேசிய … Read More

முதியவரின் உயிரை காப்பாற்றிய தம்பதிக்கு சமூக லைப் சேவர் விருதை SCDF வழங்கியது !!!

சிங்கப்பூர்: இதய தடுப்பு நோயாளியின் உயிரை காப்பாற்றியதற்காக நேற்று (ஏப்ரல்.26) ஒரு தம்பதிக்கு சமூக லைப் சேவர் விருதை SCDF வழங்கியது. நாங்கள் அவரை காப்பாற்ற முடிந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவதாக சமூக லைப் சேவர் விருது பெற்ற எம்.எஸ்.சுனிதா தெரிவித்தார். … Read More