இன்று (ஜூன் 1) முதல் சிங்கப்பூரில் மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்படுவார்கள் – MOH
ஜூன் 1 முதல் தொடங்கி, பள்ளிகள் மற்றும் உயர் கற்றல் நிறுவனங்களிலிருந்து (IHL) 400,000 க்கும் மேற்பட்ட மாணவர்களை படிப்படியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைக்க. இருப்பதாக சுகாதார அமைச்சகம்(MOH) தெரிவித்துள்ளது. 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மற்றும் IHL மாணவர்களுக்கு தடுப்பூசிகள் … Read More