இன்று (ஜூன் 1) முதல் சிங்கப்பூரில் மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்படுவார்கள் – MOH

ஜூன் 1 முதல் தொடங்கி, பள்ளிகள் மற்றும் உயர் கற்றல் நிறுவனங்களிலிருந்து (IHL) 400,000 க்கும் மேற்பட்ட மாணவர்களை படிப்படியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைக்க. இருப்பதாக சுகாதார அமைச்சகம்(MOH) தெரிவித்துள்ளது. 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மற்றும் IHL மாணவர்களுக்கு தடுப்பூசிகள் … Read More

சிங்கப்பூரில் 4 மில்லியனுக்கு அதிகமானோர் குறைந்து முதல் டோஸ் கோவிட் தடுப்பூசியை பெற்றுள்ளனர் !!!

சிங்கப்பூரில் மே 30ம் தேதி வரை, 4 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது . 2.3 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் தடுப்பூசியின் முதல் டோஸையாவது பெற்றுள்ளனர், அவர்களில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் … Read More

மக்களே சுயமாக சோதித்து கொள்ளும் கோவிட் சோதனை கருவிகள் மருந்து கடைகளில் கிடைக்கலாம் – பிரதமர் லீ

சிங்கப்பூர்: மக்களே சுயமாக சோதித்து கொள்ளும் சோதனை கருவிகள் மருந்தகங்களில் கிடைக்கலாம் என்று பிரதமர் லீ சியன் லூங் இன்று (மே.31) மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது தெரிவித்தார். மூன்றாம் கட்டத்திலிருந்து, சமூக பரவல் அதிகரிப்பால், மே … Read More

இந்தியாவில் ஜூன் மாதம், உள்நாட்டு பயன்பாட்டுக்காக சுமார் 120 மில்லியன் தடுப்பூசி மருந்துகள் கிடைக்கும் !!!

ஜூன் மாதத்தில் தேசிய கோவிட் தடுப்பூசி திட்டத்திற்கு கிட்டத்தட்ட 120 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கும் என்று இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை(மே.30) அறிவித்தது. தடுப்பூசிகளை வழங்கும் இரு நிறுவனங்களும் தங்களது உற்பத்தி திறனை தற்போதுள்ள 75-80 … Read More

சிங்கப்பூரில் கோவிட் தொற்றின் சிக்கல்களினால் மூதாட்டி ஒருவர் மருத்துவமனையில் மரணமடைந்தார்

சிங்கப்பூர்: வயதான மூதாட்டி ஒருவர் கோவிட் தொற்று ஏற்பட்டு அதையொட்டிய சிக்கல்களினால் மரணமடைந்ததாக சுகாதார அமைச்சகம்(MOH) தெரிவித்துள்ளது. வழக்கு 63382, 95 வயதான பெண் சிங்கப்பூரர் மே 30 அன்று கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட சிக்கல்களில் இருந்து காலமானார். மே … Read More

பிரதமர் லீ நாளை (மே 31) நாட்டு மக்களிடம் கோவிட்-19 யை கட்டுக்குள் வைப்பது பற்றி உரையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார் !!!

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நாளை(மே.31) மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக தன் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக புதிய சமூக வழக்குகளின் எண்ணிக்கை நிலையாக உள்ளது. சிங்கப்பூரர்களை பாதுகாப்பாக வைத்திருக்க அமல்படுத்தப்பட்ட … Read More

தங்குமிடங்களில் உள்ள தொழிலாளர்கள், நோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் (IPC) குறித்து நினைவூட்டப்படுகிறார்கள் – MOM

சிங்கப்பூர்: கோவிட்-19 க்கு எதிரான போராட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகக்கவசங்களை சரியாக பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதற்கான முயற்சிகளை முடுக்கி வருவதாக மனித வள அமைச்சகம்(MOM) தெரிவித்துள்ளது, உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் ஒரு மருத்துவரை பார்ப்பது மற்றும் பாதுகாப்பான தொலைதூர நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதும் … Read More

ஜூன் 1 முதல் தொடங்கவுள்ள மலேசியாவின் புதிய ஊரடங்கு காலத்தில் சிங்கப்பூர் – மலேசியாவுக்கு இடையேயான பொருட்கள் விநியோகங்கள் தொடரந்து நடைபெறும்

மலேசியாவில் கோவிட்-19 மேலும் பரவுவதை தடுக்க ஜூன் 1-14 முதல் முழு இயக்க கட்டுப்பாட்டு ஆணை (FMCO) கட்டம் 1 யை செயல்படுத்தப்போவதாக மலேசியா நேற்று முன்தினம(மே.28) அறிவித்தது. இந்நிலையில் NTUC Fairprice யின் பெனோய் விநியோக மையம் மற்றும் YCH … Read More

இந்தியாவில் இரண்டாம் அலை பாதிப்பில் பதிவாகும் கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளன !!!

மே மாத முதல் வாரத்தில் இருந்த கோவிட் -19 தினசரி வழக்குகளை ஒப்பிடும்போது வழக்கு எண்ணிக்கையில் தொடர்ச்சியான சரிவு காணப்படுவதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சில வாரங்களுக்கு முன் 4,00,000 க்கு அதிகமானவர்களுக்கு கோவிட் இருப்பதாக அறிவிக்கப்பட்டு வந்தது. அது … Read More

சிங்கப்பூரில் அறிவிக்கப்பட்ட இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகள் தற்போது பலனளிக்க தொடங்கியுள்ளன – லாரன்ஸ் வாங்

சிங்கப்பூர்: இரண்டு வாரங்களுக்கு முன்பு, சமூகத்தில் கோவிட் தொற்று. நோயை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியதின் முடிவுகளை பார்க்க தொடங்கியுள்ளதாக நிதியமைச்சர் லாரன்ஸ் வாங் தெரிவித்துள்ளார். ஆனாலும் இப்போதுள்ள கட்டுப்பாடுகள் பல வணிகங்களை பாதித்துள்ளன. F & B போன்ற நேரடியாக … Read More