சிங்கப்பூரில் உள்ள அனைத்து சந்தைகள் மற்றும் ஹாக்கர் மையங்களில் TraceTogether check-in இனி கட்டாயம்…!

சிங்கப்பூரில் உள்ள அனைத்து சந்தைகள் மற்றும் ஹாக்கர் மையங்களில் பாதுகாப்பான நுழைவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) ஜூலை 30 அன்று வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. கடந்த 20 ஜூலை அன்று, தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் … Read More

தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக சிங்கப்பூரில் வீட்டு வசதி வளர்ச்சி கழகத்தின்(HDB) கட்டுமான பணிகள் தாமதம்…!

சிங்கப்பூர்: கோவிட்-19 தொற்று நோயால் கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டு வசதி வளர்ச்சி கழகத்தின்(HDB) BTO குடியிருப்புகள் உட்பட பல கட்டுமான திட்டங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது பல சிங்கப்பூரர்களை சிரமத்திற்குள்ளாக்கியதோடு பலரின் வாழ்க்கை திட்டங்களையும் பாதித்துள்ளதால் … Read More

இந்தியாவின் பி.வி.சிந்து பெண்களுக்கான ஒற்றையர் பூப்பந்து கால் இறுதி போட்டியில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்…!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பூப்பந்து(Badminton) போட்டியில் ஜப்பானின் அகனே யமகுச்சியை இந்தியாவின் பி.வி.சிந்து 21-13, 22-20 என்ற கணக்கில் வென்று ஒலிம்பிக் அரையிறுதிக்குள் நுழைந்து அசத்தியுள்ளார். சிந்து 2016 ரியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றார். தொடர்ந்து … Read More

ஹோட்டலில் தங்கும் அறிவிப்பில் (SHN) இருந்த போது முகக்கசம் அணியாமல் சுற்றிய சிங்கப்பூரர் பெண் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் – ICA

சிங்கப்பூர்: 39 வயதான சிங்கப்பூரர் பெண் ஜின் சென்சு மீது கோவிட் -19 தொற்று அபாயத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்தியதற்காகவும் முகக்கசம் அணிய தவறியதற்காகவும் தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ், 30 ஜூலை அன்று, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டவுள்ளதாக குடியுரிமை மற்றும் சோதனை … Read More

வேலையிட பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஊழியர் மரணமடைந்ததால் நிறுவனம் ஒன்றிற்கு S$185,000 அபராதம் – MOM

சிங்கப்பூர்: Thyme Food & Services Pte Ltd நிறுவனத்துக்கு வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தின் கீழ் 29 ஜூலை அன்று S$185,000 அபராதம் விதிக்கப்பட்டதாக மனித வள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது. சரக்குகள் ஏற்றும் அமைப்பு பாதுகாப்பாக இருப்பதை … Read More

சிங்கப்பூர் நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங் ஒலிம்பிக் அரை இறுதிக்கு தகுதி பெறவில்லை..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் சிங்கப்பூரின் ஜோசப் ஸ்கூலிங், ஆண்களுக்கான 100 மீட்டர் நீச்சல் இறுதி போட்டி வரை சென்று தனது ஒலிம்பிக் தங்கத்தை தக்க வைக்க முடியாமல் போனது. ஜோசப் ஸ்கூலிங், நேற்று (ஜூலை 29) டோக்கியோ நடந்த100 மீட்டர் போட்டியில் பரபரப்பாக … Read More

போர்க்லிப்ட் இயக்குவதற்கான பயிற்சி முடித்ததாக போலி சான்றிதழ் வைத்திருந்த தொழிலாளருக்கு சிறை தண்டனை …!!

சிங்கப்பூர்: ஜூலை 28 அன்று வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தின் கீழ் மாமுன் ஏஎல் என்ற தொழிலாருக்கு 45 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அவர் ஒரு போர்க்லிப்ட் இயக்குவதற்கான பயிற்சி முடித்ததாக கூறி ஒரு போலி சான்றிதழை பெற்றார். உண்மையில் … Read More

சிங்கப்பூரில் 60 வயதிற்கு மேற்பட்ட சுமார் 187,000 முதியவர்கள் இன்னும் தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை – அமைச்சர் ஆங் யீ கங்

சிங்கப்பூர்: 60 வயதிற்கு மேற்பட்ட சுமார் 187,000 முதியவர்கள் கோவிட் -19 தடுப்பூசி இன்னும் பெறவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் ஆங் யீ கங் தெரிவித்துள்ளார். முதியவர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தடுப்பூசிக்கு பிறகு, மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற … Read More

சிங்கப்பூரில் உள்ள தனியார் க்ளினிக் ஒன்று, சினோபார்ம் கோவிட் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதி பெற்றுள்ளது….!

சிங்கப்பூர்: சிறப்பு அணுகல் வழியில் (SAR) சினோபார்ம் கோவிட் -19 தடுப்பூசியை இறக்குமதி செய்ய சுகாதார அறிவியல் ஆணையத்தின் (HSA) ஒப்புதலை பெற்றுள்ளதாக சிங்கப்பூரில் உள்ள IHH ஹெலத்கேர் குழுமம் தெரிவித்துள்ளது. இது சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு மற்றொரு மாற்று தடுப்பூசி போட்டு … Read More

சிங்கப்பூரில் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள், ஏற்கனவே தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் ஆகியோரும் கோவிட் தடுப்பூசி பெற பரிந்துரை…!

சிங்கப்பூர்: இப்போது கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களும் தடுப்பூசி போடலாம் என்று கோவிட்-19 தடுப்பூசிக்கான நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. தடுப்பூசிக்கு அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் எப்போது சிறப்பாக வேலை செய்யும் என்று உறுதிப்படுத்த உதவுவதற்காக, இந்த பிரிவை சேர்ந்த நோயாளிகள் தங்களது சிகிச்சையளிக்கும் … Read More