புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் சிறப்பு தீபாவளி பிரார்த்தனையில் கலந்து கொண்ட மனித வளத்துறை அமைச்சர்..!!!
சிங்கப்பூர்: நேற்று (அக்.31) காலை ஸ்ரீ முனீஸ்வரன் கோவிலில் நடந்த தீபாவளிப் பிரார்த்தனையில் மனித வளத்துறை அமைச்சர் டேன் செங் லெங் கலந்து கொண்டார். பிரார்த்தனை நிகழ்வில், தொழிலாளர்களுடன் உரையாடியதாகவும் அவர்கள் நலமாக இருக்கிறார்கள் என்றும் பொதுவாக நல்ல மனநிலையில் இருக்கிறார்கள் … Read More