புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் சிறப்பு தீபாவளி பிரார்த்தனையில் கலந்து கொண்ட மனித வளத்துறை அமைச்சர்..!!!

சிங்கப்பூர்: நேற்று (அக்.31) காலை ஸ்ரீ முனீஸ்வரன் கோவிலில் நடந்த தீபாவளிப் பிரார்த்தனையில் மனித வளத்துறை அமைச்சர் டேன் செங் லெங் கலந்து கொண்டார். பிரார்த்தனை நிகழ்வில், தொழிலாளர்களுடன் உரையாடியதாகவும் அவர்கள் நலமாக இருக்கிறார்கள் என்றும் பொதுவாக நல்ல மனநிலையில் இருக்கிறார்கள் … Read More

நவம்பர் 1 முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாடர்னா பூஸ்டர் தடுப்பூசியை முன் பதிவு செய்யாமல் போட்டு கொள்ளலாம் – MOH

சிங்கப்பூர்: வரும் நவம்பர் 1 முதல், ஆறு மாதங்களுக்கு முன்பு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை முடித்த 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து சிங்கப்பூரர்கள், நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்கள் மாடர்னா பூஸ்டர் டோஸ் … Read More

வேலை அனுமதியில் (Work permit) இருப்பவர்கள் தற்போதைய முதலாளியின் ஒப்புதல் பெறாமலேயே வேறு முதலாளியின் கீழ் வேலை அனுமதியை மாற்றிக்கொள்ளலாம் – MOM

சிங்கப்பூர்: கட்டுமானம், கடல் கப்பல் கட்டும் தளம் மற்றும் செயல்முறை (CMP) துறைகளில் வேலை அனுமதி வைத்திருப்பவர்களை (WPHs) முதலாளிகள் தக்கவைத்துக்கொள்ள உதவும் வகையில் மேம்படுத்தப்பட்ட அளவீடுகளை மனிதவள அமைச்சகம் (MOM) அறிவித்துள்ளது. கட்டுமான துறையில் உள்ள தக்கவைப்புத் திட்டத்தை கடல் … Read More

இலவச தாவர விதைகளை பெற நாளைக்குள் (அக்31) பதிவு செய்யலாம் ..!!!

சிங்கப்பூர்; தேசிய பூங்காவிடம் இருந்து இலவச தாவர விதைகளை பெற நாளைக்குள் (அக்31) பதிவு செய்யலாம் என தேசிய பூங்கா (Nparks) நிறுவனம் நினைவுபடுத்தியுள்ளது. இது வரை இலவச விதைகளை பெற பதிவு செய்யாதவர்கள், வரும் ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர், இரவு … Read More

செமிகண்டக்டர் நிறுவனமான Siltronics, சிங்கப்பூரில் சுமார் S$3 மில்லியன் முதலீட்டில் ஒரு புதிய உற்பத்தி வசதியை கட்டுகிறது!!!

சிங்கப்பூர்: சிலிக்கான் வேபர் தயாரிப்பில் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒருவரான சில்ட்ரானிக், சிங்கப்பூரில் உள்ள JTC ன் Tampines Wafer Fab Park ல் அதன் புதிய உற்பத்தி வசதிக்காக தொடங்குவதற்கன கால் கோள் நிகழ்ச்சியை நடத்தியது. சிங்கப்பூர் பொருளாதார மேம்பாட்டு வாரியத்துடன் … Read More

சிங்கப்பூரில் நவம்பர் 1 முதல் அனைத்து அரசு நிறுவனங்களிலும் டிஜிட்டல் அடையாள அட்டையை பயன்படுத்தலாம்..!!!

சிங்கப்பூர்: நவம்பர் 1 முதல் அனைத்து அரசு நிறுவனங்களிலும் சிங்பாஸ் மொபைல் செயலியில் உள்ள டிஜிட்டல் ICயை பயன்படுத்தலாம் என்று அரசு நிறுவனங்களான Smart Nation மற்றும் Govt Tech தெரிவித்துள்ளன. வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது உங்கள் NRICயை கொண்டு … Read More

நேற்று (அக்.28) முதல் தீபாவளியை கருப்பொருளாக கொண்ட வண்ணமயமான ரயில்கள் இயக்கப்படுகின்றன.!!!

சிங்கப்பூர் ரயில்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்துகள் அனைத்தும் தீபவாளியை வரவேற்கும் விதமாக அலங்கரிக்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. நேற்று(அக்.28) முதல், தீபாவளியை கருப்பொருளாக கொண்ட ரயில்கள் படிப்படியாக ஐந்து MRT வழித்தடங்களில் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. லிட்டில் … Read More

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உதவி நிதிக்கு, தனியார் நிறுவனம் ஒன்று S$400,000 வெள்ளிகள் நன்கொடை வழங்கியது…!!!

சிங்கப்பூர்: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உதவி நிதிக்கு பங்குசந்தை வணிகத்தில் ஈடுபடும் தனியார் நிறுவனம் ஒன்று S$400,000 வெள்ளிகளை நன்கொடையாக அளித்துள்ளதாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான மையம் (MWC) தெரிவித்துள்ளது. தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவசர நிவாரணம் வழங்குவதில் மனிதாபிமான உதவிகளை செய்ய … Read More

அமேசான் சிங்கப்பூர், புதிய அலுவலகத்தை திறந்துள்ளது, 2022 இறுதிக்குள் 200 வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டம்..!!!

நேற்று (அக்.27) அமேசான் சிங்கப்பூர், ஆசியா ஸ்கொயர் டவர் 1 இல் ஒரு புதிய மூன்று-அடுக்கு அலுவலகத்தை தொடங்கி செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. 2022 ஆண்டு இறுதிக்குள் 200 க்கும் மேற்பட்ட புதிய வேலை வாயப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேலைகள், … Read More

நேற்று (அக்.27) சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட புதிய கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது…!!!

சிங்கப்பூரில் மொத்தம் 5324 புதிய கோவிட் தொற்றுகளை கண்டறிந்துள்ளதாகவும் மேலும் 10 பேர் கோவிட் பாதிப்பால் காலமானதாகவும் நேற்றிரவு (அக்.27) சுகாதார அமைச்சகம் (MOH) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேற்று (அக்.27) சமூகத்தில் 4651 தொற்றுகள், புலம்பெயர்ந்த தொழிலாளர் தங்குமிடங்களில 661 … Read More