சிங்கப்பூர் வரும் தொழிலாளர்களுக்காக செங்காங் மேற்கில் புதிதாக ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளர் ஆன்போர்டிங் மையம் (MWOC) திறக்கப்பட்டுள்ளது – MOM

சிங்கப்பூர்: செங்காங் மேற்கில் புதிதாக ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளர் ஆன்போர்டிங் மையம் (MWOC) இப்போது திறக்கப்பட்டுள்ளதாக மனித வள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது. இத்துடன் சேர்த்து தொழிலாளர் ஆன்போர்டிங் மையங்களின் மொத்த கொள்ளவு 12,000 படுக்கை இடங்களாக உள்ளதாக MOM குறிப்பிட்டுள்ளது. … Read More

சிங்கப்பூரில், 2022 டிசம்பர் 30 முதல் முன்பே பேக் செய்யப்பட்ட பானங்களில் சர்க்கரையின் அளவை குறிக்க A,B,C,D குறியீடு .!!!

சிங்கப்பூர்: அடுத்த ஆண்டு டிசம்பர் 30 முதல், சிங்கப்பூரி்ல் விற்கப்படும் பானங்களில் முன்பே பேக் செய்யப்பட்ட பானங்களில் (நியூட்ரி-கிரேடு ) சர்க்கரை அளவின் குறியீடுகள் இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH)தெரிவித்துள்ளது. A என்ற குறியீடு இருந்தால் 0% சர்க்கரை, … Read More

கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட இளைஞர் 75 நாட்களுக்கு பிறகு இறந்தது பற்றிய விசாரணை நிலுவையில் உள்ளது, பொதுமக்கள் ஊகங்களை பரப்ப வேண்டாம் – MOH

சிங்கப்பூர்: கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட ஒரு இளைஞர் இறந்ததாக இணையத்தில் பகிரப்படும் திருத்தப்பட்ட காவல் அறிக்கை பற்றி சுகாதார அமைச்சகம் (MOH) விளக்கமளித்துள்ளது. 2021 அக்டோபரில் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட ஒரு இளைஞர் இறந்ததாக கூறும் அந்த காவல்துறை … Read More

தங்குமிட தொழிலாளர்கள் மற்றும் தங்குமிடங்களில் இல்லாத கட்டுமான, மெரைன் மற்றும் செயல்முறை துறை தொழிலாளர்களுக்கு 3 நாள் / 7 நாள் கோவிட் சோதனைகள் 2022ம் ஆண்டும் தொடரும் -MOM

சிங்கப்பூர்: தற்போதைய கோவிட்-19 சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தங்குமிடங்களில் வசிக்கும் மற்றும்/அல்லது கட்டுமானம், மெரைன் மற்றும் செயல்முறை (CMP) துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள வழக்கமான கோவிட் சோதனை (FET-RRT) தேவை 2022 ஆம் ஆண்டும் தொடரும் என்று … Read More

“சிங்கப்பூர் நிலைமை மேம்பட்டு வருகிறது” நாட்டு மக்களுக்கான வருட இறுதி செய்தியில் ஐனாதிபதி ஹலிமா யாக்கோப்

சிங்கப்பூர் கோவிட்-19 தொற்று நோயுடன் வாழ்வதற்கான சவால்களைத் தொடர்ந்து எதிர்கொண்டாலும் நிலைமை மேம்பட்டு வருவதாக என்று ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் நேற்று (டிசம்பர்.29) நாட்டு மக்களுக்கான வருட இறுதி செய்தியில் தெரிவித்தார். சிங்கப்பூர் மக்கள் இரண்டு ஆண்டுகளாக கோவிட்-19 தொற்றுநோயுடன் வாழ்ந்து … Read More

இந்தியாவில் மேலும் இரண்டு தடுப்பூசிகள் மற்றும் ஒரு வைரஸ் தடுப்பு மாத்திரை அவசரகால பயன்பாட்டு அனுமதியை பெற்றுள்ளன..!!!

கோவிட் -19 தொற்று நோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை வலுப்படுத்த மேலும் இரண்டு தடுப்பூசிகள் மற்றும் ஒரு வைரஸ் தடுப்பு மருந்துக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை அரசாங்கம் வழங்கியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை (டிசம்பர்.28) தெரிவித்தார். மத்திய … Read More

மலேசியாவில் இருந்து துவாஸ் சோதனை சாவடி வழியாக வந்த லாரியில் 3 கிலோவுக்கு அதிகமான கஞ்சா பிடிபட்டது, ஒட்டுநர் கைது செய்யப்பட்டார்…!!!

சிங்கப்பூர்: கடந்த 20 டிசம்பர் தேதி மதியம், துவாஸ் குடியுரிமை மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் (ICA) மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு லாரியின் மூலம் 3,113 கிராம் கஞ்சா கடத்திச் செல்லும் முயற்சியை முறியடித்ததாக ICA தெரிவித்துள்ளது. லாரியில் … Read More

“சிங்கப்பூர் சமூகத்தில் ஒமிக்ரான் பரவுவது தவிர்க்க முடியாதது”, வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் தொற்றுகளின் புதிய அலையை எதிர்பார்க்கலாம் – அமைச்சர் லாரன்ஸ் வாங்

சிங்கப்பூர்: ஓமிக்ரான் எல்லா நாடுகளிலும் பரவுவது போல் சிங்கப்பூர் சமூகத்திலும் பரவுவது தவிர்க்க முடியாதது என்றும் வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் தொற்றுகளின் புதிய அலையை நாம் எதிர்பார்க்கலாம் என்றும் நிதியமைச்சர் லாரன்ஸ் வாங் தெரிவித்துள்ளார். ஓமிக்ரான் மாறுபாடு தோன்றி ஒரு … Read More

சிங்கப்பூரில் குழந்தைகளுக்கான தடுப்பூசி மையங்களில் நேற்று (டிசம்பர்.27) தடுப்பூசி் பணிகள் தொடங்கின..!!!

சிங்கப்பூர் முழுவதும் 7 குழந்தைகளுக்கான தடுப்பூசி மையங்களில் நேற்று (டிசம்பர்.27) தடுப்பூசி் போடும் பணி தொடங்கப்பட்டதாக கல்வி அமைச்சர் சான் சுங் சிங் தெரிவித்துள்ளார். அந்த மையங்களில் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசி இடங்களும் எடுக்கப்பட்டு, 3,300 P4 முதல் P6 வரை … Read More

சிங்கப்பூரில் ஓமிக்ரான் தொற்று உறுதிபடுத்தப்பட்டால் இன்று முதல் (டிசம்பர்.27) பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை அறிவித்தது MOH ..!!!

சிங்கப்பூரில் ஒமிக்ரான் தொற்றுகளை நிர்வகிப்பதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறை, 27 டிசம்பர் முதல் நடைமுறையில் உள்ள 1-2-3 நெறிமுறைகளுக்கு மாற்றப்படும் என MOH தெரிவித்துள்ளது. இதனால் ஓமிக்ரான் தொற்றுகள் கண்டறியப்பட்ட அனைவருமே இனி பிரத்யேக வசதிகளில தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என MOH தெரிவித்துள்ளது. … Read More