அப்பர் சிராங்கூன் சாலை பகுதியில் கிட்டத்தட்ட 9 கிலோ சட்டவிரோதமான போதை பொருட்கள், S$40 ஆயிரம் வெள்ளி ரொக்கம் கைப்பற்றப்பட்டன, மூன்று பேர் கைது…!!!

சிங்கப்பூர்: அப்பர் சிராங்கூன் சாலை பகுதியில் கிட்டத்தட்ட 9 கிலோ சட்ட விரோதமான போதை மருந்துகள், S$40 ஆயிரம் வெள்ளி ரொக்கம் மற்றும் ஆகியவை பிடிபட்டதாகவும் மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டதாகவும் போதை தடுப்பு அலுவலகம்(CNBh தெரிவித்துள்ளது. கடந்த 25 பிப்ரவரி … Read More

உக்ரைனில் இருந்து மலேசியர்களுடன் ஒரு சிங்கப்பூரரையும் சேர்த்து பாதுகாப்பாக வெளியேற்ற உதவியது மலேசிய வெளியுறவுத் துறை..!!!

உக்ரைனில் இருந்து ஒன்பது மலேசியர்கள் மற்றும் ஒரு சிங்கப்பூரர் மற்றும் இரண்டு வெளிநாட்டினரை கொண்ட கடைசி குழு வெளியேற்றப்பட்டுள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (பிப் 27) ஒரு அறிக்கையில், கிய்வில் உள்ள மலேசிய தூதரகம், உக்ரைனில் இருந்து மலேசியர்களை … Read More

உக்ரைனில் இருந்து 219 இந்தியர்களை அழைத்து சென்ற முதல் விமானம் மும்பை சென்றது..!!!

ரஷ்யா உக்ரைன் மீது குண்டுவீசத் தொடங்கிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்களின் முதல் குழு வெளியேற்றப்பட்டு, இந்திய அரசாங்கத்தால் ஏற்பாடு எடுக்கப்பட்ட ஏர் இந்தியா சிறப்பு விமானத்தில் நேற்று(பிப்.26) மாலை மும்பைக்கு வந்து … Read More

குடிபோதையில் நடந்த தகராறில் சக தொழிலாளரின் கை விரலை கடித்த தொழிலாளருக்கு 10 மாதம் சிறைத்தண்டனை..!!!

சிங்கப்பூர்: குடிபோதையில் நடந்த தகராறுக்குப் பிறகு சக ஊழியரின் கை விரலை கடித்த குற்றத்திற்காக கட்டிடத் தொழிலாளி, ஒருவருக்கு சில தினங்களுக்கு முன்பு 10 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக PTI செய்தி் நிறுவனத்தை மேற்கோள் காட்டி Tribune india செய்தி வெளியிட்டுள்ளது. … Read More

தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 3D அறைகளுடன், புக்கிட் மேராவில் கட்டப்படும் உலகின் உயரமான 56 மாடிகள் கொண்ட இரண்டு குடியிருப்பு கட்டிடங்கள் இறுதி கட்ட விழாவில் அமைச்சர்..!!!

சிங்கப்பூர்: அவென்யூ சவுத் ரெசிடென்ஸின் (ASR) கட்டிடத்தின் (இறுதி மாடி )உயரம் நிறுத்தும் இறுதி கட்ட விழாவில் சமீபத்தில் (பிப்.25) கலந்து கொண்டது பற்றி தேசிய வளரச்சித் துறை அமைச்சர் டேஸ்மண்ட் லீ முகநூலில் பதிவிட்டுள்ளார். 56 மாடிகள் மற்றும் 200 … Read More

இந்திய மாணவர்களின் முதலாவது குழு உக்ரைனில் இருந்து ருமேனிய எல்லைக்கு புறப்பட்டது, அங்கிருந்து தாயகம் திரும்ப ஏற்பாடுகள் துரிதம்..!!!

உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களின் முதலாவது குழு தாயகம் திரும்புவதற்காக மேற்கு உக்ரைனின் செர்னிவசி என்ற இடத்தில் இருந்து ருமேனியா எல்லைக்கு சென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மாணவர்கள் உக்ரேனிய-ருமேனிய எல்லையில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரோமானிய தலைநகர் … Read More

நேற்று(பிப்.25) சிங்கப்பூரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் 42 கட்டிடங்களின் நிலையை பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.!!!

சிங்கப்பூர்: 25 பிப்ரவரி (வெள்ளிக்கிழமை) காலை, இந்தோனேசியாவின் சுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சிங்கப்பூரிலும் உணரப்பட்டதால் HDB மற்றும் BCA பொறியாளர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் கட்டிடங்களின் நிலையை ஆய்வு செய்தனர். சுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. நேற்று … Read More

ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் தோல்வி | சீனா, இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை…!!

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும் அல்பேனியாவும் இணைந்து கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யா தனக்கு உள்ள அதிகாரத்தை படுத்தி தடுத்தது. உக்ரைன் நிலைமை குறித்து மேற்கத்திய நாடுகளின் தீர்மானத்தின் மீது சபை வாக்களிக்க. ஐக்கிய … Read More

போரை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு ரஷ்ய அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில், வலியுறுத்தல் | உக்ரைனில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற அதிகாரிகள் எல்லைகளுக்கு விரைந்தனர்..!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான தொலைபேசி உரையாடலில் நேற்றிரவு (பிப்.24) பிரதமர் நரேந்திர மோடி உடனடி போரை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்ததாக இந்திய பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உக்ரைனில் பல இடங்களில் தாக்குதல் நடத்த … Read More

நாளை (பிப். 26) முதல், அறிகுறி உள்ள நபர்கள் ஒருங்கிணைந்த சோதனை மையங்களுக்கு (CTC) கோவிட்-19 பரிசோதனைக்காக செல்லும் போது டெலிமெடிசின் சேவையை பெறலாம்..!!

சிங்கப்பூர்: வரும் 26 பிப்ரவரி முதல், வார இறுதி நாட்களில் ஒருங்கிணைந்த சோதனை மையங்களுக்கு (CTC) சோதனைக்காகச் செல்லும் பொதுமக்களில் அறிகுறி உள்ளவர்கள் டெலிமெடிசின் ஆலோசனைகளை பெறலாம் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. டெலிமெடிசின் டாக்டர்கள் காணொளி மூலமாக ஆலோசனைகளை … Read More