இன்று முதல் (மார்ச்.31) வேலை ஆதரவு திட்டத்தின் கீழ் மொத்தம் S$145 மில்லியன் வெள்ளிகள் தகுதியான முதலாளிகளுக்கு செலுத்தப்பட உள்ளது..!!!

சிங்கப்பூர்: வேலை ஆதரவு திட்டத்தின் (JSS) கீழ் தகுதி பெறும் முதலாளிகளுக்கு S$145 மில்லியன் வெள்ளிகள் நிதி செலுத்தப்பட உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 31 மார்ச் முதல் 289,500 உள்ளூர் ஊழியர்களின் ஊதியத்தை ஆதரிக்க, வேலை ஆதரவு திட்டத்தில் (JSS) … Read More

சாங்கி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, “பயணிகளை சந்தித்தல் வரவேற்றல்” போன்றவற்றை மீண்டும் செய்யலாம்..!!!

சிங்கப்பூர்: நாளை முதல் (ஏப்ரல்.1) புதிய தளர்வுகள் வருவதால், சாங்கி விமான நிலையத்தில் குடும்ப உறுப்பினர்கள அல்லது நண்பர்கள் பயணிகளை வரவேற்பது, பொருட்கள் வாங்குதல் மற்றும் உணவருந்துதல் ஆகியவற்றை மீண்டும் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் விமான நிலையத்திலிருந்து பொதுப் … Read More

தங்குமிடங்களில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் பின்பற்ற வேண்டிய புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு மேலாண்மை விதிகள் ..!!!

சிங்கப்பூர்: சமூக பாதுகாப்பு மேலாண்மை விதிகளில் (SMM) 24 மார்ச் அன்று பல அமைச்சர்கள் குழு தளர்வுகளை அறிவித்ததுயடுத்து, தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான விதிகளில் வரும் மாற்றங்களை மனிதவள அமைச்சகம் (MOM) அறிவித்துள்ளது. அனைத்து உட்புற வசதிகளுக்கும் முகக்கவசம் தொடர்ந்து … Read More

கட்டுமானத் துறையில் பணிபுரியும் புதிய தொழிலாளர்களுக்கு வேலையிட பாதுகாப்பு பற்றி அனுபவம் பெறுவதற்கான பயிற்சி அறிமுகப்படுத்தப்படவுள்ளது..!!!

சிங்கப்பூர்: வரும் மாதங்களில் கட்டுமானத் துறையில் பணிபுரியும் புதிய தொழிலாளர்களுக்கு வேலையிட பாதுகாப்பு பற்றி அனுபவம் பெறுவதற்கான பயிற்சியை அறிமுகப்படுத்த உள்ளதாக மனித வள அமைச்சகத்தின் இணை அமைச்சர் Zaqy Mohamed தெரிவித்துள்ளார். 2021 ம் ஆண்டிற்கான வருடாந்திர தேசிய வேலையிட … Read More

வரலாற்றில் முதன்முறையாக, இந்தியாவின் மொத்த ஏற்றுமதி $400 பில்லியன் டாலர்கள் என்ற இலக்கை தாண்டியது !!

உக்ரைன் போரினால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலை இருந்தாலும், இந்தியா மகிழ்ச்சியடையக்கூடிய விதமாக நாட்டின் மொத்த ஏற்றுமதி முதன்முறையாக $400 பில்லியன் (ரூ. 30.4 லட்சம் கோடி) மதிப்பைத் தொட்டுள்ளது. தொற்று நோயின் மூன்றாவது அலைக்குப் பிறகு உலகப் பொருளாதாரம் திறக்கப்பட்ட பிறகு … Read More

ஏப்ரல் 1 முதல், பேருந்துகள், டாக்சிகள் போன்ற அனைத்து வகையான போக்குவரத்துகளிலும் மலேசியா-சிங்கப்பூர் எல்லையை சுதந்திரமாக கடக்க முடியும் ..!!!

மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே அனைத்து வகையான தரைவழி போக்குவரத்தும் ஏப்ரல் 1ம் தேதி இரு நாடுகளும் தங்கள் எல்லைகளை மீண்டும் திறக்கும் போது மீண்டும் தொடங்கும் என மலேசிய அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது, மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே தடுப்பூசி … Read More

இந்தியாவில் இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வழக்கமான சர்வதேச விமான சேவைகள் தொடங்கின, விமான கட்டணங்கள் குறையுமா?

இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்ட பிறகு வழக்கமான திட்டமிடப்பட்ட சர்வதேச விமான சேவைகள் நேற்று (மார்ச்.27) முதல் தொடங்கியுள்ளன. மார்ச் 23, 2020 அன்று, இந்தியாவுக்குள் கோவிட் -19 தொற்றுநோய் நுழைந்ததால் இந்திய அரசு விமானச் … Read More

கட்டுமானம், மெரைன் மற்றும் செயல்முறை (CMP) துறையில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான லெவி தள்ளுபடி மேலும் மூன்று மாதத்திற்கு நீட்டிப்பு…!!!

சிங்கப்பூர்: அரசாங்கம் இப்போது கட்டுமான, மெரைன் மற்றும் செயல்முறை (CMP) தொழிலாளர்களுக்கான லெவி தள்ளுபடியை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பையடுத்து லெவி தள்ளுபடி, ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு S$250 வெள்ளிகள் மற்றும் ஜூன் மாதத்திற்கு S$200 … Read More

துவாஸில் தொழிற்துறை வேலை தளத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு மற்றும் தீ விபத்து பற்றி விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது..!!!

சிங்கப்பூர்: துவாஸில் உள்ள ஒரு தொழிற்துறை வேலை தளத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு மற்றும் தீ விபத்து குறித்து ஆராய அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை வெள்ளியன்று(மார்ச்.25) வெளியிடப்பட்டது. ஒரு வருடத்திற்கு முன்பு, துவாஸில் உள்ள ஒரு தொழிற்துறை வேலை தளத்தில் … Read More

“அன்று கட்டுமான தொழிலாளர் இன்று தொழிலதிபர்”, கடந்து வந்த பாதையை மறக்காமல் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு உதவும் தொழிலதிபர் ராமமூர்த்தி

சிங்கப்பூர்: ஒரு காலத்தில் கட்டுமான தொழிலாளராக பணிபுரிந்து இன்று தொழிலதிபராக இங்குள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஆற்றும் சேவை பற்றி மனித வள அமைச்சகம் (MOM) முகநூலில் பதிவிட்டுள்ளது இருபது ஆண்டுகளுக்கு முன்பு திரு ராமமூர்த்தி சிங்கப்பூர் வந்தபோது, அவர் கட்டுமானத் துறையில் … Read More