இன்று முதல் (மார்ச்.31) வேலை ஆதரவு திட்டத்தின் கீழ் மொத்தம் S$145 மில்லியன் வெள்ளிகள் தகுதியான முதலாளிகளுக்கு செலுத்தப்பட உள்ளது..!!!
சிங்கப்பூர்: வேலை ஆதரவு திட்டத்தின் (JSS) கீழ் தகுதி பெறும் முதலாளிகளுக்கு S$145 மில்லியன் வெள்ளிகள் நிதி செலுத்தப்பட உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 31 மார்ச் முதல் 289,500 உள்ளூர் ஊழியர்களின் ஊதியத்தை ஆதரிக்க, வேலை ஆதரவு திட்டத்தில் (JSS) … Read More