சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சாங்கி விமான நிலையத்தில் புதிய ஓய்வறைகள் மற்றும் தனியார் அறை வசதிகளை திறந்தது, இந்தியாவுக்கான விமானங்களின் எண்ணிக்கையை உயர்த்தப்போவதாக அறிவிப்பு

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) சாங்கி ஏர்போர்ட் டெர்மினல் 3 லில் 50 மில்லியன் டாலர் மதிப்பிலான மறுவடிவமைப்பு, மேம்படுத்தல் மற்றும் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் புதிய SilverKris மற்றும் KrisFlyer கோல்டு ஓய்வறைகளை நேற்று (மே.30) திறந்தது. சிங்கப்பூரில் இருந்து மற்றும் … Read More

வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றி நன்கு அறிந்து கொள்ள ஆன்லைன் படிப்பு வரவுள்ளது…!!

சிங்கப்பூர்: கடந்த வார இறுதியில் நடந்த மே தின நிகழச்சியின் போது வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றி நன்கு அறிந்து கொள்ளும் வகையில், ஆன்லைன் படிப்புகளை NTUC LearningHub உடன் இணைந்து MWC அறிமுகம் செய்யவுள்ளதாக NTUC … Read More

100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு ஒவ்வொன்றிலும் ரூ.13 கோடி தவறுலாக வரவு வைக்கப்பட்டது..!!

சென்னையில் உள்ள ஹெச்டிஎப்சி வங்கியில் 100 வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.13 கோடி தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சென்னை, தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள ஹெச்டிஎப்சி வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் ஆன்லைனில் பணப் … Read More

சுயமாக முடிவெடுக்க முடியாதவர்கள் லாஸ்டிங் பவர் ஆப் அட்டர்னி (LPA) எடுப்பது பற்றி சிங்கப்பூரில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த விளக்க கூட்டம் நடைபெற்றது..!!!

சிங்கப்பூரில் உள்ள இந்திய சமூகத்தினருக்காக சுயமாக முடிவெடுக்கும் மனத் திறனை இழந்தால், ஒருவர் சார்பாக செயல்பட மற்றொருவரை அங்கீகரிக்க அனுமதிக்க பயன்படும் லாஸ்டிங் பவர் ஆப் அட்டர்னி (LPA) என்ற ஒரு சட்டப்பூர்வ ஆவணம் பற்றி விளக்க கூட்டம் நடைபெற்றதாக இந்து … Read More

சட்ட விரோதமாக சிங்கப்பூரில் தங்கியிருந்த பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்த சிங்கப்பூரர் ஒருவருக்கு எட்டு மாதங்கள் சிறை தண்டனை..!!

சிங்கப்பூர்: 47 வயதான சிங்கப்பூரரான சான் கோக் கியோங் கடந்த மே 27 ம் தேதி அன்று பெண் சீன குடியேற்ற குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதா குடியுரிமை மற்றும் சோதனை சாவடி ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது. … Read More

“குரங்கம்மை பாதிப்புகள் வரும் வாரங்களில் சிங்கப்பூரில் கண்டறியப்பட்டால் ஆச்சர்யப்படுவதற்கில்லை”, குரங்கம்மை வைரஸ் பாதிப்பு குறித்து சுகாதார அமைச்சர் விரிவான விளக்கம் ..!

ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் உள்ள கொறித்துண்ணிகள் போன்ற பாலூட்டி விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கும் குரங்கம்மை 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் 200 க்கும் மேற்பட்டவர்களிடம் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஆங் யீ கங் தெரிவித்துள்ளார். தான் சமீபத்தில் கலந்து கொண்ட உலக … Read More

லாரிக்கும் மிகப்பெரிய குழாய் ஒன்றுக்கும் இடையில் சிக்கிய நபரை SCDF குழு மீட்டது..!!

சிங்கப்பூர்: நேற்று (மே 27) மதியம் 1.05 மணியளவில், 18, Defu avenue 2 என்ற முகவரியில் டிரெய்லருக்கும் லாரிக்கும் இடையே ஒரு பெரிய உலோக உருளைக் குழாயின் அடியில் சிக்கிய ஒருவரை மீட்டதாக SCDF தெரிவித்துள்ளது. முதலில் சம்பவ இடத்திற்கு … Read More

மேற்கூரையில் இருந்து 9.5 மீட்டர் கீழே தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார், இது போன்ற விபத்துக்களை தவிர்ப்பது எப்படி? WSH council விளக்கம்

சிங்கப்பூர்: தொழிலாளி தொழிற்சாலையின் மேற்கூரையில் துப்புரவுப் பணிகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்த போது தவறி விழுந்த தொழிலாளி மரணமடைந்தது பற்றி வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கவன்சில் (WSH Council) நேற்று (மே.27) தகவல் வெளியிட்டது. கடந்த 19 மே அன்று, ஒரு … Read More

உட்லண்ட்ஸ் சோதனை சாவடி (WCP) மறுவடிவமைப்பு மற்றும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதால் மார்சிலிங்கில் உள்ள 9 HDB கட்டிடங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன…!!!

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே தரைவழியாக எல்லையை கடப்பதற்கு போக்குவரத்து நெரிசலைத் தணிக்கவும், பயண நேரத்தை மேம்படுத்தவும் மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கவும் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை (WCP) மறுவடிவமைப்பு செய்து விரிவுபடுத்த உள்ளதாக குடியுரிமை மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது. … Read More

சிங்கப்பூரில் கோழிகள் இறக்குமதி நிலை பற்றி அறிய NTUC FairPrice ன் உணவு விநியோக மையத்தை பார்வையிட்ட அமைச்சர்

சிங்கப்பூர்: மலேசியாவின் கோழி ஏற்றுமதி தடையை தொடர்ந்து, உறைந்த கோழி இறைச்சியை பிற நாடுகளில் இருந்து பெறுவதில் எந்த பாதிப்பும் இல்லை என்று MSE மற்றும் MHA வின் இணை அமைச்சரான டெஸ்மண்ட் டான் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் கோழி இறக்குமதியில் மூன்றில் … Read More