நாளை (ஜூலை. 1) முதல் சிங்கப்பூரில் பொதுப் பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள், 10 கடற்கரைகளில் புகைபிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.!!

சிங்கப்பூர: நாளை (ஜூலை 1) முதல் மீதமுள்ள அனைத்து பொது பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள், குறிப்பிட்ட நீர் தளங்கள் மற்றும் 10 பொழுதுபோக்கு கடற்கரைகளில் புகைபிடித்தல் தடைசெய்யப்படும் என தேசிய பூங்கா உள்ளிட்ட முகமைகளின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆனால் தொடக்கத்தில் மூன்று … Read More

மனித வள அமைச்சகம் நடத்திய ஆய்வுகளின் போது வேலையிட பாதுகாப்பில் கண்டறியப்பட்ட குறைபாடுகள்..!!!

சிங்கப்பூர்: வேலையிட பாதுகாப்பை உறுதி செய்ய நடத்தப்படும் ஆய்வுகளில் இயந்திரங்கள் மற்றும் வாகனப் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருவதாக மனித வள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது. சமீபத்திய வேலையிட விபத்துக்கான காரணங்களையும் சமீபத்திய ஆய்வுகளின் போது, கவனிக்கப்பட்ட சில மீறல்களையும் MOM … Read More

“இறந்த நபரின் சடலம் அருகே கால்துறை அதிகாரியின் பொருத்தமற்ற கை சைகை” காவல்துறை மன்னிப்பு கோரியது..!

சிங்கப்பூர் காவல் அதிகாரி் ஒருவர் புதன்கிழமை (ஜூன் 29) ஒரு நபர் இறந்த இடத்தில் “வி” அடையாளத்துடன் “தகாத முறையில்” போஸ் கொடுக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதை அடுத்து காவல்துறை (SPF) மன்னிப்பு கோரியது. ஒரு காவல் அதிகாரி நீல … Read More

கடும் மின்சார பற்றாக்குற்றையால் நாட்டு மக்களை சிக்கனத்தை கடைபிடிக்குமாறு நாட்டு மக்களை ஜப்பான் அரசாங்கம் கேட்டு கொண்டுள்ளது…!

ஜப்பான் அரசாங்கம் டோக்கியோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் பற்றாக்குறை ஏற்படுவதற்கான எச்சரிக்கையை திங்களன்று (ஜூன்.27) வெளியிட்டது. நாட்டின் புதிய எச்சரிக்கை அமைப்பின் கீழ் அறிவிக்கப்பட்ட முதல் ஆலோசனை இதுவாகும். டோக்கியோ உட்பட கான்டோ பகுதியில் கடும் வெப்பம் தொடரும் … Read More

சிங்கப்பூரில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று (ஜூன்.27) 11,504 தொற்றுகள் கண்டறியப்பட்டது !!!

சிங்கப்பூரில் மூன்று மாதங்களுக்கும் இல்லாத அளவுக்கு .செவ்வாயன்று (ஜூன் 28) அதிகபட்சமாக 11,504 புதிய கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. கடந்த மார்ச் 22 ம் தேதி 13,166 தொற்றுகள் இருப்பதாக அறிவிக்கப்பட்ட பிறகு இதுவே மிக அதிபட்ச எண்ணிக்கையாகும் . 10,732 … Read More

உள்ளூர் பண்ணைகளில் விளையும் பொருட்களுக்கான SG உழவர் சந்தை (SGFM) சிங்கப்பூரில் மீண்டும் நடக்க உள்ளது..!!!

சிங்கப்பூர்: நேரடி SG உழவர் சந்தை (SGFM) சிங்கப்பூரில் மீண்டும் நடக்க உள்ளதாக அக்ரோ புட் என்டர்ப்ரைஸஸ் பெடரேஷன் தெரிவித்துள்ளது வரும் 16 & 17 ஜூலை 2022 (சனி & ஞாயிறு) 9AM – 2PM வரை ஹில்லியன் மால் … Read More

கோவிட்-19 தொற்று பாதிக்கப்பட்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை மருத்துவமனையில் மரணம்..!!😨

சிங்கப்பூர்: கோவிட்-19 தொற்றுக்கு உள்ளான ஒன்றரை வயது ஆண் குழந்தை (சிங்கப்பூரர்) 27 ஜூன் 2022 அன்று காலமானதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. இறப்புக்கான காரணம் கோவிட்-19, சுவாச ஒத்திசைவு வைரஸ் மற்றும் என்டோவைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட மூளைக்காய்ச்சல் … Read More

சிறப்பு அழைப்பை அடுத்து ஜெர்மனியில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்கிறார்.!!!

இரண்டு நாள் பயணமாக ஜெர்மனிக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன்.26) சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஜி7 மாநாட்டில் கலந்துகொண்டு, ஆற்றல், உணவுப் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, சுற்றுச்சூழல் மற்றும் ஜனநாயகம் போன்ற பிரச்னைகள் குறித்து விவாதிப்பார் என்று கூறப்பட்டுள்ளது G7 என்பது கனடா, … Read More

சிங்கப்பூரில் 83 ஆண்டுகளாக இயங்கி வந்த பழமையான கேத்தே சினிப்ளெக்ஸ் நேற்றோடு (ஜூன் .26) மூடப்பட்டது..!!!

சிங்கப்பூரின் பல தசாப்தங்களாக இயக்கப்பட்ட பல மறக்க முடியாத நினைவுகளுக்குப் பிறகு, Handy Road ல் உள்ள Cathay Cineplexes அதன் திரையரங்கு நேற்றோடு (ஜூன்.26) நிறுத்தப்பட்டது. சிங்கப்பூரின் மற்ற இடங்களில் உள்ள Cathay Cineplexs திரையரங்குகள் அனைத்தும் வழக்கம் போல் … Read More

632 முறை போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த சிங்கப்பூர் ஆடவருக்கு சிறை மற்றும் 4 மில்லியன் டாலர் அபராதம் ..!!!

சிங்கப்பூ்்: 44 வயதான சிங்கப்பூரர் ஹோ ஷியன் டியெனுக்கு கடந்த 23 ஜூன் அன்று, சரக்கு மற்றும் சேவை வரியை (GST) மோசடியாக ஏய்த்ததற்காக, எட்டு மாத சிறைத்தண்டனை மற்றும் $4,419,000 அபராதம் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது. 2015 மற்றும் … Read More