நாளை (ஜூலை. 1) முதல் சிங்கப்பூரில் பொதுப் பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள், 10 கடற்கரைகளில் புகைபிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.!!
சிங்கப்பூர: நாளை (ஜூலை 1) முதல் மீதமுள்ள அனைத்து பொது பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள், குறிப்பிட்ட நீர் தளங்கள் மற்றும் 10 பொழுதுபோக்கு கடற்கரைகளில் புகைபிடித்தல் தடைசெய்யப்படும் என தேசிய பூங்கா உள்ளிட்ட முகமைகளின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆனால் தொடக்கத்தில் மூன்று … Read More