56 வெளிநாட்டு தொழிலாளர்களிடம் வேலை அனுமதியை புதுப்பித்து தர பணம் பெற்ற முன்னாள் நிறுவன இயக்குநர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்..!!!

சிங்கப்பூர்: 52 வயதான ஹோ சியாக் ஹாக் டெரிக் என்ற சிங்கப்பூரர் 56 வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து பணம் வசூலித்ததற்காக வெளிநாட்டினருக்கான மனிதவளச் சட்டத்தின் (EFMA) கீழ் 61 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது. அந்த வெளிநாட்டு தொழிலாளர்களிடம் வேலைக்கான … Read More

செம்பவாங் க்ளோஸில் 7- வது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 பேர் வெளியேற்றப்பட்டனர், 3 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்..!!

சிங்கப்பூர்: நேற்று (செப்.28) மாலை சுமார் 5.00 மணியளவில், Blk 340A செம்பவாங் க்ளோஸில் உள்ள 7வது மாடியில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக SCDF தெரிவித்துள்ளது. தகவல் கிடைத்த SCDF தீயணைப்பு வீரர்கள், சுவாசக் கருவிகளை அணிந்து கொண்டு, … Read More

வாட்ஸப் பயனர்கள் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக செயலியை விரைவாக புதுப்பிக்குமாறு SingCert அறிவுறுத்தல்.!!!

சிங்கப்பூ்ர்: இரண்டு பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக வாட்ஸ்அப் பயனர்கள் வாட்ஸ்அப் செயலியின் சமீபத்திய பதிப்பை உடனடியாக பதிவிறக்கம் செய்ய வலியுறுத்தப்படுவதாக சிங்கப்பூர் கணினி அவசரநிலைப் பதில் குழு (SingCert) தெரிவித்துள்ளது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான சில வாட்ஸ்அப் பதிப்புகளில் இந்த … Read More

போர்க்லிப்ட் மோதி தொழிலாளருக்கு மரணம் ஏற்பட்டது குறித்து மனித வள அமைச்சகம் விசாரித்து சம்பந்தபட்ட நிறுவனத்திற்கு வேலை நிறுத்த உத்தரவு மற்றும் அபராதம்..!

சிங்கப்பூர்: கடந்த ஆகஸ்ட் 25, 2022 அன்று, Synergy-Biz பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் லாரி ஓட்டுநர் போர்க்லிப்டை லாரியில் ஏற்றி கொண்டிருந்தபோது, டிரைவர் அவர் போர்க்லிப்ட் மோதி மரணம் ஏற்பட்டது குறித்து மனித வள அமைச்சகம்(MOM) விவரங்களை வெளியிட்டுள்ளது. MOM … Read More

சிங்கப்பூரில் இ-வேப்பரைசர்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததற்காக 17 பேருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தது..!!

சிங்கப்பூர்: 20 முதல் 39 வயதுக்குட்பட்ட பதினேழு பேருக்கு, சிங்கப்பூரில் மின்-ஆவியாக்கிகள் மற்றும் அது தொடர்பான பொருள்களை விற்றதற்காக மொத்தம் S$114,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) திங்கள்கிழமை (செப்டம்பர் 26) தெரிவித்துள்ளது. அவர்களில் ஐந்து பேருக்கு 10 … Read More

கிரிக்கெட் | ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது..!!

நேற்று (செப்.25) ஹைட்ராபாத்தில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20 சர்வதேச போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. விராட் கோலியின் அற்புதமான ஆட்டம் மற்றும் சூர்யகுமார் யாதவின் அதிரடி பேட்டிங் ஆகியவை இந்தியா மூன்றாவது … Read More

காவல்துறையால் தேடப்பட்ட நபர், மலேசியாவிலிருந்து திரும்பியபோது இந்திய குடிவரவு அதிகாரிகளால் சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட்டா்..!!

ஹரியானா மாநில காவல்துறையின் ரேடாரில் இருந்து தப்பி ஓடிய 30 வயது இளைஞரை வெள்ளிக்கிழமை (செப்..23) மலேசியாவிலிருந்து திரும்பியபோது சென்னை விமான நிலையத்தில் இந்திய குடிவரவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். வழக்கமாக மலேசியாவில் இருந்து வந்த பயணிகளை குடிவரவு அதிகாரிகள் கடந்த … Read More

இந்தியாவில் தொடர் மின்னல் மற்றும் கனமழை பாதிப்புகளால் ஒரே நாளில் 36 பேர் பலியாகியுள்ளனர்.!

கடந்த 24 மணி நேரத்தில் வட இந்தியாவில் அபாயகரமான வானிலையால் குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் 12 பேர் மின்னல் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வட மாநிலமான உத்தரபிரதேசம் முழுவதும், இடைவிடாத மழைக்கு மத்தியில் வீடுகள் இடிந்து விழுந்ததில் குறைந்தது … Read More

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் 71 பேர் கைது, மேற்கூரையில் ஏறி தப்பிக்க முயன்ற போதை பயனாளர் இருவரும் கைது..!

சிங்கப்பூர்: கடந்த செப்டம்பர் 20 அன்று நடத்திய போதை தடுப்பு நடவடிக்கையில், மேற்கூரையில் ஏறி தப்பி ஓட முயன்ற போதைப்பொருள் பயனாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டதாக போதை தடுப்பு அலுவலகம் (CNB) தெரிவித்துள்ளது. CNB அதிகாரிகள் தங்கள் வீட்டு … Read More

கோவிட் எதிர்ப்பு சக்தி உள்ளதா என்று 10 நிமிடத்தில் சோதித்து சொல்லும் சோதனை கருவியை சிங்கப்பூர் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்..!!!

சிங்கப்பூர் ஒரு நபருக்கு கோவிட்-19 மற்றும் அதன் மாறுபாடுகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதா என்பதை 10 நிமிடங்களுக்குள் கண்டுபிடித்து தரும் சோதனைக் கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கோவிட் எதிர்ப்பு சக்தி உள்ளதா என்று சோதித்து சொல்ல முடியும் மற்றும் … Read More