தென்கொரியாவில் ஹாலோவீன் கொண்டாடத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 149 பேர் உயிரிழந்தனர், சிங்கப்பூரர்கள், யாரும் காயமடையவில்லை.!!
தென் கொரிய தலைநகர் சியோவில் ஹாலோவீனைக் கொண்டாடிய போது ஏற்பட்ட ஒரு பெரிய கூட்ட நெரிசலில் குறைந்தது 149 பேர், மரணமடைந்ததாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சியோலின் இடாவோன் மாவட்டத்தில் நடந்த கைகலப்பில் சுமார் 65 பேர் காயமடைந்ததாக, உள்ளூர் தீயணைப்பு … Read More