சிங்கப்பூரில் உள்ள சீனத் தூதரகத்துக்கு வெளியே போராட்டம் நடத்தியதாகக் கூறப்படும் பெண்ணிடம் காவல்துறை விசாரணை..!!
சிங்கப்பூர்: அனுமதியின்றி போராட்டத்தில் பங்கேற்றதற்காக 32 வயது பெண் ஒருவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சிங்கப்பூர் காவல்துறை நேற்று (நவம்பர் 29) தெரிவித்துள்ளது. காவல்துறையின் அறிக்கையீல், சிங்கப்பூரர் பெண் நவம்பர் 28ம் தேதி (திங்கள் கிழமை) டேங்க்லின்்சாலையில் உள்ள சீனத் … Read More