சிங்கப்பூர் உள்ளிட்ட 6 ஆசிய நாடுகளில் இருந்து புறப்படும் பயணிகளுக்கு கோவிட் பரிசோதனையை இந்தியா கட்டாயமாக்கியுள்ளது..!!!
சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குப் பயணிக்கும் பயணிகள், புறப்படுவதற்கு முன், தங்கள் நாடுகளில் கட்டாயக் கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய சுகாதார அமைச்சகம் நேற்று (டிசம்பர்.29) அறிவித்தது. … Read More