சிங்கப்பூர் உள்ளிட்ட 6 ஆசிய நாடுகளில் இருந்து புறப்படும் பயணிகளுக்கு கோவிட் பரிசோதனையை இந்தியா கட்டாயமாக்கியுள்ளது..!!!

சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குப் பயணிக்கும் பயணிகள், புறப்படுவதற்கு முன், தங்கள் நாடுகளில் கட்டாயக் கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய சுகாதார அமைச்சகம் நேற்று (டிசம்பர்.29) அறிவித்தது. … Read More

ரயில் நிலையத்தில் பேசி கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகரை மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம்..!😨

மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் ரயில் நிலையத்தில் கடந்த புதன்கிழமை (டிசம்பர்.7) மதியம் மின் கம்பி அறுந்து விழுந்ததில் பயண டிக்கெட் பரிசோதகர் (TTE) மின்சாரம் தாக்கிய பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது. மின்சாரம் தாக்கியதால் பலத்த காயம் அடைந்த அவர், கரக்பூர் … Read More

சமீபத்திய ஹென்டர்சன் சாலை தீ விபத்திற்கு, மின் கசிவு காரணமாக இருக்கலாம், முதற்கட்ட விசாரணையில் தகவல்..!

சிங்கப்பூர்: சமீபத்திய ஹென்டர்சன் சாலை தீ விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், படுக்கையறையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என SCDF தெரிவித்துள்ளது. 8 டிசம்பர் 2022 அன்று காலை 11.10 மணியளவில் 91 ஹென்டர்சன் சாலையில் உள்ள … Read More

தமிழகத்தை மிரட்டிய மாண்டூஸ் புயல் சென்னை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது..!!

10 சென்டிமீட்டர் மழைப்பொழிவையும், மணிக்கு 65 கிமீ-85 கிமீ வேகத்தில் வீசிய மாண்டூஸ் புயல், நேற்று (டிசம்பர்.9) இரவு 9. 30 மணியளவில் சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்தில் கிழக்குக் கரையைக் கடந்தது. இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) அதிகாரிகள் கரையை … Read More

ஹென்டர்சன் சாலையில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரர் மரணம்..!!

சிங்கப்பூர்: நேற்று (8 டிசம்பர் 2022) காலை 11.10 மணியளவில் 91 ஹென்டர்சன் சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து SCDF அறிக்கை வெளியிட்டுள்ளது SCDF குழு சம்பவ இடத்திற்கு சென்றவுடன், 4 வது மாடியில் உள்ள ஒரு வீட்டிற்க்குள் தீ … Read More

எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்காக, சிங்கப்பூர் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குகிறது..!!

சிங்கப்பூர்: முக்கிய உலகளாவிய சுகாதார சவால்களைச் சமாளிப்பதற்கான பலதரப்பு முயற்சிகளை ஆதரிப்பதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய நிதியத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக சிங்கப்பூர் உறுதியளித்துள்ளது. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட … Read More

விடுமுறை காலம் வரவுள்ளதால் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலையிட பாதுகாப்பில் தொடர்ந்து விழிப்ப்புடன் இருக்க வேண்டும் – WSH council

சிங்கப்பூர்: விடுமுறை காலம் வருவதால் அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்களும் விழிப்புடன் இருக்குமாறும் வேலையிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்குமாறும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கவுன்சில் (WSH) கேட்டுக்கொண்டுள்ளது ஆண்டு இறுதி பண்டிகை மற்றும் சீனப் புத்தாண்டு காலம் … Read More

பிரபல இந்திய அரசியல் கட்சி தலைவருக்கு, சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது..!!

இந்தியாவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரான லாலு பிரசாத்துக்கு சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக அவரது மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்ட தந்தையின் பக்கத்தில் இருக்கும் … Read More

யுனிவர்சல் ஸ்டுடியோவில் இடிக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் சரிந்து விழுந்தது..!!

சிங்கப்பூரில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான, யுனிவர்சல் ஸ்டூடியோவில் நடந்த இடிப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் சரிந்து விழுந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடுமையான காயங்கள் எதுவும் இல்லை, மேலும் அதிகாரிகள் இப்போது விபத்து குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது. விசாரணை … Read More

‘இந்தியா என்னில் ஒரு பகுதி, நான் எங்கு சென்றாலும் இந்தியாவை என்னுடன் கொண்டு செல்கிறேன்’, பத்ம பூஷண் விருது பெற்ற கூகுள் CEO சுந்தர் பிச்சை

கூகுள் மற்றும் ஆல்பாபெட் CEO சுந்தர் பிச்சைக்கு, இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூஷண் நேற்று (டிசம்பர்.3) அமெரிக்காவிற்கான இந்தியத் தூதுவரால் வழங்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் விருது பெற்ற 17 பேரில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டார். மதிப்புமிக்க … Read More