சிங்கப்பூரில் 45 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், கோவிட் தடுப்பூசிக்கு ஜூன் மாதம் முதல் பதிவு செய்யலாம் !!!
நேற்று (ஏப்ரல்.5) பாராளுமன்றத்தில், எம்.பி.க்கள், சிங்கப்பூரின் கோவிட் -19 தடுப்பூசி தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் ஜனில் புதுச்சேரி விளக்கமளித்துள்ளார். 45 வயதிற்கு உட்பட்டவர்களை விரைவில் தடுப்பூசிக்கான இடங்களை பதிவு செய்ய அழைக்கும் திட்டங்கள் உள்ளதை அமைச்சர் பகிர்ந்து கொண்டார். சுமார் … Read More