சிங்கப்பூர் உள்ளிட்ட 6 ஆசிய நாடுகளில் இருந்து புறப்படும் பயணிகளுக்கு கோவிட் பரிசோதனையை இந்தியா கட்டாயமாக்கியுள்ளது..!!!

சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குப் பயணிக்கும் பயணிகள், புறப்படுவதற்கு முன், தங்கள் நாடுகளில் கட்டாயக் கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய சுகாதார அமைச்சகம் நேற்று (டிசம்பர்.29) அறிவித்தது. … Read More

ரயில் நிலையத்தில் பேசி கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகரை மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம்..!😨

மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் ரயில் நிலையத்தில் கடந்த புதன்கிழமை (டிசம்பர்.7) மதியம் மின் கம்பி அறுந்து விழுந்ததில் பயண டிக்கெட் பரிசோதகர் (TTE) மின்சாரம் தாக்கிய பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது. மின்சாரம் தாக்கியதால் பலத்த காயம் அடைந்த அவர், கரக்பூர் … Read More

தமிழகத்தை மிரட்டிய மாண்டூஸ் புயல் சென்னை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது..!!

10 சென்டிமீட்டர் மழைப்பொழிவையும், மணிக்கு 65 கிமீ-85 கிமீ வேகத்தில் வீசிய மாண்டூஸ் புயல், நேற்று (டிசம்பர்.9) இரவு 9. 30 மணியளவில் சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்தில் கிழக்குக் கரையைக் கடந்தது. இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) அதிகாரிகள் கரையை … Read More

பிரபல இந்திய அரசியல் கட்சி தலைவருக்கு, சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது..!!

இந்தியாவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரான லாலு பிரசாத்துக்கு சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக அவரது மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்ட தந்தையின் பக்கத்தில் இருக்கும் … Read More

‘இந்தியா என்னில் ஒரு பகுதி, நான் எங்கு சென்றாலும் இந்தியாவை என்னுடன் கொண்டு செல்கிறேன்’, பத்ம பூஷண் விருது பெற்ற கூகுள் CEO சுந்தர் பிச்சை

கூகுள் மற்றும் ஆல்பாபெட் CEO சுந்தர் பிச்சைக்கு, இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூஷண் நேற்று (டிசம்பர்.3) அமெரிக்காவிற்கான இந்தியத் தூதுவரால் வழங்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் விருது பெற்ற 17 பேரில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டார். மதிப்புமிக்க … Read More

சிங்கப்பூர் மற்றும் பிற உலக நாடுகளில் இருந்து இந்தியர்களால் அனுப்பப்பட்ட பணம் 2022ம் ஆண்டில், புதிய உச்சத்தை எட்டும் நிலையில் உள்ளது..!

வெளிநாடுகளிலிருந்து இந்தியர்கள் 2022ம் ஆண்டு அனுப்பும் பணத்தின் அளவு சாதனை அளவை எட்டியதோடு உலகின் சிறந்த பணம் அனுப்பும் பெறுநராக அதன் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த நவம்பர்.30 ம் தேதி வெளியிடப்பட்ட உலக வங்கி அறிக்கையில், இந்தியாவுக்கு வெளிநாடுகளில் … Read More

விஸ்தாராவை ஏர் இந்தியாவுடன் டாடா குழுமம் இணைப்பதாக அறிவிப்பு, விரிவாக்கப்பட்ட ஏர் இந்தியாவின் 25.1 பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வாங்க உள்ளது..!!

விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் , டாடாவுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்துடன் மார்ச் 2024க்குள் இணைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. டாடாவுடன் இணெந்து விஸ்தாராவில் தற்போது கொஞ்சம் பங்குகளை வைத்திருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், இணைக்கப்பட்ட ஏர் இந்தியாவின் 25.1 சதவீதத்தை சொந்தமாக வைத்திருக்கும் … Read More

2025-26க்குள் இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களை ஏற்றுமதி செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.!!

2025-26 ம் ஆண்டுக்குள் ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள சந்தைகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களை ஏற்றுமதி செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ரயில்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், ஸ்லீப்பர் கோச்சுகளுடன் புதிய … Read More

நல்ல செய்தி! இந்தியா செல்லும் சர்வதேச பயணிகளுக்கான படிவம் சமர்பித்தல் தேவையை இன்று முதல் (நவம்பர்.22) அரசாங்கம் ரத்து செய்கிறது..!

இந்தியா செல்லும் சர்வதேச பயணிகளால் ஏர் சுவிதா போர்ட்டலில் நிரப்பப்பட வேண்டிய கோவிட் தடுப்பூசிக்கான சுய அறிவிப்பு படிவங்கள் இனி தேவையில்லை என்றும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சர்வதேச வருகைக்கான … Read More

தமிழகத்தில் ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனது ஆலைக்கு 45 ஆயிரம் ஊழியர்களை நியமிக்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது..!!

தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள தனது புதிய எலக்ட்ரானிக் தொழிற்சாலையில் ஆப்பிள் நிறுவனத்திற்கான சில உறுப்புகளை தயாரிக்கும் பணிகளுக்கு சுமார் 45 ஆயிரம் புதிய ஊழியர்களை சேர்க்க டாடா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, ஐபோன்களில் ஒரு சிறிய பகுதி மட்டுமே … Read More