தமிழகத்தை மிரட்டிய மாண்டூஸ் புயல் சென்னை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது..!!

10 சென்டிமீட்டர் மழைப்பொழிவையும், மணிக்கு 65 கிமீ-85 கிமீ வேகத்தில் வீசிய மாண்டூஸ் புயல், நேற்று (டிசம்பர்.9) இரவு 9. 30 மணியளவில் சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்தில் கிழக்குக் கரையைக் கடந்தது. இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) அதிகாரிகள் கரையை … Read More

தமிழகத்தில் ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனது ஆலைக்கு 45 ஆயிரம் ஊழியர்களை நியமிக்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது..!!

தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள தனது புதிய எலக்ட்ரானிக் தொழிற்சாலையில் ஆப்பிள் நிறுவனத்திற்கான சில உறுப்புகளை தயாரிக்கும் பணிகளுக்கு சுமார் 45 ஆயிரம் புதிய ஊழியர்களை சேர்க்க டாடா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, ஐபோன்களில் ஒரு சிறிய பகுதி மட்டுமே … Read More

சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து 2.42 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது, இன்னொரு கடத்தல் சம்பவத்தில் உதவிய விமான நிலைய ஊழியர்களும் பிடிபட்டனர்..!!

சென்னை விமான நிலையத்தில், கார் வாஷர் மோட்டார் பம்பில் மறைத்து, பயணி ஒருவர் கடத்த முயன்ற, 1.05 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.42 கிலோ தங்கத்தை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியும் கைது செய்யப்பட்டார். சுங்க அதிகாரிகளால் பெயர் … Read More

காவல்துறையால் தேடப்பட்ட நபர், மலேசியாவிலிருந்து திரும்பியபோது இந்திய குடிவரவு அதிகாரிகளால் சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட்டா்..!!

ஹரியானா மாநில காவல்துறையின் ரேடாரில் இருந்து தப்பி ஓடிய 30 வயது இளைஞரை வெள்ளிக்கிழமை (செப்..23) மலேசியாவிலிருந்து திரும்பியபோது சென்னை விமான நிலையத்தில் இந்திய குடிவரவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். வழக்கமாக மலேசியாவில் இருந்து வந்த பயணிகளை குடிவரவு அதிகாரிகள் கடந்த … Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ.3.09 கோடி மதிப்புள்ள தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட்டன..!!

சென்னை விமான நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களில் நடந்த பல சம்பவங்களில் ரூ.3.09 கோடி மதிப்புள்ள ஆறு கிலோ தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. வான் உளவு பிரிவினர் முறையே ஆகஸ்ட் 3 … Read More

1,746 வகையான ரத்தினக் கற்களை இந்தியாவுக்குள் கடத்த முயன்ற நபர், அதிகாரிகளால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்…!!

1,746 ரத்தினக் கற்கள் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டதாகவும், இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய சுங்கத்துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 94.34 இலட்சம் மதிப்புள்ள 1,746 எண்ணிக்கையிலான ரத்தினக் கற்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக … Read More

‘திமிங்கிலம்’ என்றழைக்கப்படும் ராட்சத விமானமான பெலுகா முதன் முறையாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது..!!

ராட்சத ஏர்பஸ்ஸான பெலுகா சரக்கு விமானம் (A300-608ST) கடந்த திங்கள்கிழமை (ஜூலை.11) எரிபொருள் நிரப்புவதற்கும், ஊழியர்களுக்கு ஓய்வு கொடுப்பதற்கும் சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக தரை இறங்கியது. திமிங்கலம் திமிங்கலம் என்றழைக்கப்படும் பெலுகா (A300-608ST) முதல் முறையாக சென்னை விமான … Read More

சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட தங்கத்தை திரும்ப தரக் கோரி 5 இலங்கையர்கள் சென்னை விமான நிலையத்திலேயே 6 நாட்களாக தங்கியுள்ளனர்..!!!

சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட 7 கிலோ தங்கத்தை தங்களிடம் மீட்டுத் தருமாறு கோரி இலங்கை சேர்ந்த 5 பேர் குழுவொன்று ஆறாவது நாளாக சென்னை விமான நிலையத்திலேயே தங்கியிருந்து விமானம் ஏற மறுத்துள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த இலங்கையர்கள் தங்கம் … Read More

100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு ஒவ்வொன்றிலும் ரூ.13 கோடி தவறுலாக வரவு வைக்கப்பட்டது..!!

சென்னையில் உள்ள ஹெச்டிஎப்சி வங்கியில் 100 வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.13 கோடி தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சென்னை, தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள ஹெச்டிஎப்சி வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் ஆன்லைனில் பணப் … Read More

“லேப்டாப் கொஞ்சம் வெயிட்டா இருக்கே” என்று திருச்சிக்கு வந்த 3 பயணிகளின் லேப்டாப்பை பிரித்த அதிகாரிகள், உள்ளே தங்கம் இருக்கவே மூவரும் கைது செய்யப்பட்டனர்.!!

சில தினங்களுக்கு முன் திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த மூன்று பயணிகளின் மடிக்கணினியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று பயணிகளிடம் இருந்து மொத்தம் 1.98 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மடிக்கணினியின் … Read More