சமீபத்திய ஹென்டர்சன் சாலை தீ விபத்திற்கு, மின் கசிவு காரணமாக இருக்கலாம், முதற்கட்ட விசாரணையில் தகவல்..!

சிங்கப்பூர்: சமீபத்திய ஹென்டர்சன் சாலை தீ விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், படுக்கையறையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என SCDF தெரிவித்துள்ளது. 8 டிசம்பர் 2022 அன்று காலை 11.10 மணியளவில் 91 ஹென்டர்சன் சாலையில் உள்ள … Read More

ஹென்டர்சன் சாலையில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரர் மரணம்..!!

சிங்கப்பூர்: நேற்று (8 டிசம்பர் 2022) காலை 11.10 மணியளவில் 91 ஹென்டர்சன் சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து SCDF அறிக்கை வெளியிட்டுள்ளது SCDF குழு சம்பவ இடத்திற்கு சென்றவுடன், 4 வது மாடியில் உள்ள ஒரு வீட்டிற்க்குள் தீ … Read More

எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்காக, சிங்கப்பூர் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குகிறது..!!

சிங்கப்பூர்: முக்கிய உலகளாவிய சுகாதார சவால்களைச் சமாளிப்பதற்கான பலதரப்பு முயற்சிகளை ஆதரிப்பதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய நிதியத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக சிங்கப்பூர் உறுதியளித்துள்ளது. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட … Read More

விடுமுறை காலம் வரவுள்ளதால் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலையிட பாதுகாப்பில் தொடர்ந்து விழிப்ப்புடன் இருக்க வேண்டும் – WSH council

சிங்கப்பூர்: விடுமுறை காலம் வருவதால் அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்களும் விழிப்புடன் இருக்குமாறும் வேலையிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்குமாறும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கவுன்சில் (WSH) கேட்டுக்கொண்டுள்ளது ஆண்டு இறுதி பண்டிகை மற்றும் சீனப் புத்தாண்டு காலம் … Read More

யுனிவர்சல் ஸ்டுடியோவில் இடிக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் சரிந்து விழுந்தது..!!

சிங்கப்பூரில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான, யுனிவர்சல் ஸ்டூடியோவில் நடந்த இடிப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் சரிந்து விழுந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடுமையான காயங்கள் எதுவும் இல்லை, மேலும் அதிகாரிகள் இப்போது விபத்து குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது. விசாரணை … Read More

சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பன்றியின் ரத்த கட்டியை விற்பனை செய்த பெண்ணுக்கு S$8,000 அபராதம்.!!

சிங்கப்பூர்: சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பன்றியின் ரத்த கட்டியை வைத்திருந்ததற்காக யுவான் யிபான் என்ற பெண்ணுக்கு நேற்று நீதிமன்றத்தில் S$8,000 அபராதம் விதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் உணவு முகமை(SFA) தெரிவித்துள்ளது. 21 ஜனவரி 2021 அன்று, சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA), யுவானின் … Read More

சிங்கப்பூரில் உள்ள சீனத் தூதரகத்துக்கு வெளியே போராட்டம் நடத்தியதாகக் கூறப்படும் பெண்ணிடம் காவல்துறை விசாரணை..!!

சிங்கப்பூர்: அனுமதியின்றி போராட்டத்தில் பங்கேற்றதற்காக 32 வயது பெண் ஒருவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சிங்கப்பூர் காவல்துறை நேற்று (நவம்பர் 29) தெரிவித்துள்ளது. காவல்துறையின் அறிக்கையீல், சிங்கப்பூரர் பெண் நவம்பர் 28ம் தேதி (திங்கள் கிழமை) டேங்க்லின்்சாலையில் உள்ள சீனத் … Read More

செங்காங்க் காண்டோம்னியம் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் மரணமடைந்தனர்..!😨

சிங்கப்பூர்: கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27) காலை 9, ரிவர்வேல் கிரெஸ்ட் காண்டோமினியத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 78 வயதான ஒரு ஆணும் பெண்ணும் இறந்ததாக தெரிய வந்துள்ளது. ம ருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவின்றி இருந்த மூன்று பேரில் மரணமடைந்த இருவரும் … Read More

சிங்கப்பூர், டெபு லேனில் உள்ள வாகன பணிமணை ஒன்றில் தீ விபத்து.!!

சிங்கப்பூர்: எண். 53 டெபு லேன் 12 என்ற முகவரியில சுமார் நேற்று (நவ.25) மாலை 6:40 மணியளவில் ஏற்பட்டதாக SCDF தெரிவித்தது. அந்த வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டது. தீயால் பாதிக்கப்பட்ட பகுதி சுமார் 10 … Read More

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விமான சேவைகளை அதிகரிக்க உள்ளது..!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள இடங்களுக்கு விமானங்களை அதிகரித்து வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய உள்ளதாக நேற்று (நவம்பர்.22) தெரிவித்துள்ளது. இதில் ஆஸ்திரேலியாவிற்கான ஏர்பஸ் A380 சேவைகள் அதன் வடக்கு கோடை … Read More